#22 - வியாப்தி சந்தி
தப்தலோஹவு = சூடான இரும்பு
நோள்ப ஜனரிகெ = பார்க்கும் மக்களுக்கு
சப்தஜிஹ்வன தெரதி = ஏழு நாக்குகளுள்ள அந்த நெருப்பில்
தோர்புது = தெரியும்
லுப்தபாவக = நெருப்பு தணிந்தபிறகு
லோஹ = அந்த இரும்பு
பூர்வதோபாதி = முதலில் இருந்ததைப் போலவே இரும்பாக
காம்புது = தெரிகிறது (அது போலவே)
சப்தவாஹன = ஏழு குதிரைகளைக் கட்டிய ரதத்தைக் கொண்ட சூர்ய ரூபியான உருக்ரம நாமக ஸ்ரீபரமாத்மன்
நிகிளஜனரொளு = அனைத்து மக்களில் இருந்து
வ்யாப்தனாதுதரிந்த = வியாப்தனாக இருக்கும் காரணத்தினாலேயே
சர்வரு = அனைத்து மக்களும்
எல்லகாலதி = அனைத்து காலங்களிலும்
ஹிதவ கைகொண்டு = ஒருவருக்கொருவர் உதவிகளை செய்தவாறு
ஆப்தராகிஹரு = மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று அன்பாக இருக்கின்றனர்.
ஆஸ்யத்வயம் ஸுதாம்ரோஷ்டம் ஸப்தஜிஹ்வா சமன்விதம் |
தக்ஷிணாஸ்யே சதுர்ஜிஹ்வாதி ஸ்ரோவ்யே வாமவக்த்ரகே ||
சப்தஜிஹ்வன என்றால் அக்னி என்று பொருள். அக்னிரூபத்தை வர்ணிக்கும் இந்த வேத மந்திரத்தில், அக்னிதேவருக்கு இரு முகங்கள், ஏழு நாக்குகள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. வலது முகத்தில் நான்கு நாக்குகள்; இடது முகத்தில் மூன்று நாக்குகள் உள்ளன.
காய்ச்சிய இரும்பைப் பார்ப்பவர்களுக்கு அது நெருப்புத் துண்டு போலவே தெரியும். அதுவே ஆறிப்போனால், அது வெறும் இரும்புதான். அதுபோலவே, ஸ்ரீபரமாத்மன் அனைவரின் தேகத்தில் வியாப்தனாக இருப்பதால், மக்கள் அனைவரும் தனக்கு வேண்டியவர்கள் என்று நினைத்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, உதவி பெற்று வாழ்கின்றனர். பரமாத்மன் ஒருவருடைய தேகத்தில் இல்லையென்றால் அவன், ஆறிப்போன இரும்பு போல, அதாவது பிணம் போல, யாருக்கும் வேண்டாததாகிறான். மனைவியாளவனும்கூட பிணத்தைப் பார்க்க பயப்படுவாள். ஆகையால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்வது, அவர்களுக்குள் பரமாத்மன் இருப்பதாலேயே என்று அறியவேண்டும்.
***
த1ப்த1லோஹவு நோள்ப1 ஜனரிகெ3
சப்த1ஜிஹ்வன தெ1ரதி3 தோ1ர்பு1து3
லுப்த1பா1வக1 லோஹ கா1ம்பு3து3 பூ1ர்வதோ3பா1தி3 |
ஸப்த1வாஹன நிகி2ல ஜனரோ
ள் வியாப்தனாதுத3ரிந்த3 சர்வரு
ஆப்த1ராகி3ஹரெல்ல கா1லதி3 ஹித1வ கை1கொ1ண்டு3 ||22
தப்தலோஹவு = சூடான இரும்பு
நோள்ப ஜனரிகெ = பார்க்கும் மக்களுக்கு
சப்தஜிஹ்வன தெரதி = ஏழு நாக்குகளுள்ள அந்த நெருப்பில்
தோர்புது = தெரியும்
லுப்தபாவக = நெருப்பு தணிந்தபிறகு
லோஹ = அந்த இரும்பு
பூர்வதோபாதி = முதலில் இருந்ததைப் போலவே இரும்பாக
காம்புது = தெரிகிறது (அது போலவே)
சப்தவாஹன = ஏழு குதிரைகளைக் கட்டிய ரதத்தைக் கொண்ட சூர்ய ரூபியான உருக்ரம நாமக ஸ்ரீபரமாத்மன்
நிகிளஜனரொளு = அனைத்து மக்களில் இருந்து
வ்யாப்தனாதுதரிந்த = வியாப்தனாக இருக்கும் காரணத்தினாலேயே
சர்வரு = அனைத்து மக்களும்
எல்லகாலதி = அனைத்து காலங்களிலும்
ஹிதவ கைகொண்டு = ஒருவருக்கொருவர் உதவிகளை செய்தவாறு
ஆப்தராகிஹரு = மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று அன்பாக இருக்கின்றனர்.
ஆஸ்யத்வயம் ஸுதாம்ரோஷ்டம் ஸப்தஜிஹ்வா சமன்விதம் |
தக்ஷிணாஸ்யே சதுர்ஜிஹ்வாதி ஸ்ரோவ்யே வாமவக்த்ரகே ||
சப்தஜிஹ்வன என்றால் அக்னி என்று பொருள். அக்னிரூபத்தை வர்ணிக்கும் இந்த வேத மந்திரத்தில், அக்னிதேவருக்கு இரு முகங்கள், ஏழு நாக்குகள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. வலது முகத்தில் நான்கு நாக்குகள்; இடது முகத்தில் மூன்று நாக்குகள் உள்ளன.
காய்ச்சிய இரும்பைப் பார்ப்பவர்களுக்கு அது நெருப்புத் துண்டு போலவே தெரியும். அதுவே ஆறிப்போனால், அது வெறும் இரும்புதான். அதுபோலவே, ஸ்ரீபரமாத்மன் அனைவரின் தேகத்தில் வியாப்தனாக இருப்பதால், மக்கள் அனைவரும் தனக்கு வேண்டியவர்கள் என்று நினைத்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, உதவி பெற்று வாழ்கின்றனர். பரமாத்மன் ஒருவருடைய தேகத்தில் இல்லையென்றால் அவன், ஆறிப்போன இரும்பு போல, அதாவது பிணம் போல, யாருக்கும் வேண்டாததாகிறான். மனைவியாளவனும்கூட பிணத்தைப் பார்க்க பயப்படுவாள். ஆகையால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்வது, அவர்களுக்குள் பரமாத்மன் இருப்பதாலேயே என்று அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment