பாவபிரகாசிகை : சந்தி 33 : ஸ்ரீத விட்டலரின் பல ஸ்ருதி
ஸ்ரீமத்
ஹரிகதாம்ருதசாரம் என்பது அனைத்து நற்சாஸ்திரங்களின் சாரமாகும். இத்தகைய
கிரந்தத்தைக் கேட்கும் படிக்கும் புண்ய புருஷர்களுக்கு ஸ்ரீபரமாத்மன் தன் அபரோக்ஷத்தைக்
கொடுத்து, மோட்சாதி புருஷார்த்தங்களை கொடுக்கிறான் என்று குறிப்பிடும் ‘பல ஸ்ருதி சந்தி’ என்னும் இந்த சந்தியை, ஸ்ரீஜகன்னாததாசரின் நேரடி சிஷ்யரான
கர்ஜிகி தாசப்ப என்பவர் இயற்றியிருக்கிறார்.
ஹரிகதா2ம்ருதஸார ஸ்ரீம
த் கு3ருவர ஜக3ன்னாத2தா3ஸரு
கரதலாமலக வெனெபேளித3 ஸகலஸந்தி4க3ள |
பரம பண்டி3தமானிக3ளு ம
த்ஸரிஸலெ தெ3கி3ச்சாகி3 தோருவ
த3ரஸிகரிகிது3 தோரி பேளுவுத3ல்ல த4ரெயொளகெ3 ||1
பொருள்:
ஸ்ரீமத்
குருவர ஜகன்னாததாசர்;
கரதளாமலகவெனெ
= உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல;
பேளித =
பகவந்தனின் மகிமைகளை விவரமாக தெரிவித்த;
சகலசந்திகள =
32 சந்திகளை;
பரமபண்டிதமானிகளு
= பண்டிதர் என்று அழைத்துக் கொள்பவர்கள்;
மத்ஸரிஸலு =
பொறாமைப்படுவதற்கு;
எதெகிச்சாகி
= இதயத்தில் தீ வைத்தாற்போல தோன்றும்;
அரசிகரிகெ,
தரெயொளகெ,
இது = இந்த
கிரந்தத்தை;
தோரிபேளுவவல்ல
= விளக்கத்தக்கது அல்ல.
விளக்கம்:
உள்ளங்கை
நெல்லிக்கனியைப் போல, ஜகன்னாததாசர், பகவத் தத்வத்தை இந்த கிரந்தத்தில்
தெளிவாக விளக்கிக் காட்டியிருக்கிறார். ஆனால், நாமே சிறந்த பண்டிதர் என்று
கர்வத்தில் இருக்கும் மக்களுக்கு இது இதயத்தில் வைக்கப்பட்ட தீ போல தெரியும்.
ஆகையால், இந்த கிரந்தத்தை அத்தகையவர்களுக்கு விளக்கத் தேவையில்லை.
பா4மினி ஷட்பதிய ரூபத3
லீ மஹாத்பு4த காவ்யதா3தி3யொ
ளா மனோஹர தரதமாத்மக நாந்தி3பத்4யக3ள |
யாமயாமகெ படிஸுவவர சு
தா4மசக2 கைபிடி3யலோஸுக2
ப்ரேமதிந்தலி பேள்த கு3ருகாருண்யகேனெம்பே3 ||2
பொருள்:
பாமினிய
ஷட்பதிய ரூபதல்லி,
ஈ மகாத்புத
காவ்யத = ஹரிகதாம்ருதசார என்னும் இந்த காவியத்தின்;
ஆதியொளு =
முதலாம் பாகத்தில்;
ஆ மனோஹர =
அற்புதமான;
தரதமாத்மக =
தாரதம்ய ஸ்வரூபமான;
நாந்தி
பத்யங்களை;
யாமயாமக்கெ =
எந்நேரமும்;
படிசுவவரன்னு
= படிப்பவர்களை;
சுதாமசக =
ஸ்ரீகிருஷ்ணன்;
கைபிடியலோசுக
= கையைப் பிடித்து காப்பாற்றுவதற்காக;
ப்ரேமதிந்தலி
பேள்த = மிகவும் அன்புடன் இயற்றப்பட்ட ;
குரு =
குருகளின்;
காருண்யகேனெம்பெ
= கருணையை என்னவென்று சொல்வேன்.
விளக்கம்:
ஸ்ரீஜகன்னாததாசர், இந்த கிரந்தத்தை பாமினி ஷட்பதி
என்னும் நுடியில் இயற்றி, இதன் முதலாம் சந்தியில் தாரதம்யத்தின்படி பரமாத்மனில்
துவங்கி மனுஷ்யோத்தமர் வரைக்குமான அனைவரையும் வணங்கி பத்யங்களை
இயற்றியிருக்கிறார். இது வெறும் அவரது நலனுக்காக அவர் இயற்றவில்லை. அந்த சந்தி
பத்யங்களை படிப்பவர்களுக்கு, பரமாத்மன் அவர்களின் கைகளைப் பிடித்து காப்பாற்றுவான்
என்னும் நோக்கத்துடனேயே இயற்றியிருக்கிறார். இப்படி அனைவரின் நலனுக்காக இதை
இயற்றிய குருகளின் கருணையை என்னவென்று வர்ணிப்பேன்?
ஸாரவெந்த3ரெ ஹரிகதா2ம்ருத
ஸாரவெம்பு3வுதெ3ம்ம கு3ருவர
ஸாரித3ல்லதெ3 திளியதெ3னுத மஹேந்த்3ர நந்த3னன
ஸாரதி2ய ப2லகொண்டு3 ஸாரா
ஸாரக3ள நிர்ணயிஸி பேள்த3னு
ஸார நடெ3வ மஹாத்மரிகெ3 ஸம்ஸாரவெல்லிஹுதோ3 ||3
சாரவெந்தரெ
ஹரிகதாம்ருதசாரவெம்ப = சாரம் என்றாலே அது ஹரிகதாம்ருதசாரம் என்னும்
இது = இந்த
கிரந்தமே என்று
திளியோது =
அறிய வேண்டும்
மஹேந்த்ர
நந்தனன = இந்திர குமாரனான அர்ஜுனனின்
ஸாராதிய =
சாரதியான ஸ்ரீகிருஷ்ணனின்
பலகொண்டு =
அனுக்கிரக பலத்தினால்
எம்ம குருவர
= நம் குரு ஸ்ரேஷ்டர்
இது = இந்த
கிரந்தத்தை
ஸாரிதல்லதெ =
இயற்றியிருக்கிறாரே தவிர, வெறும் தன் புத்தியினால் இயற்றவில்லை
ஸாரகள
நிர்ணயிஸி பேள்த = இது சாரம்; இது அசாரம் என்று நிர்ணயம் செய்து சொல்லியிருக்கும்
இந்த கிரந்தத்தில் இருக்கும் சாரத்தை
அனுசார நடெவ
= அனுசரித்து நடக்கும்
மஹாத்மரிகெ =
மஹாத்மருக்கு, பக்தர்களுக்கு
சம்சாரவெல்லிஹதோ
= சம்சார பயம் எங்கு இருக்கிறது?
உலகத்தில்
சாரம் என்றால் ஹரிகதை என்னும் அமிர்தத்தின் சாரமே சாரம் என்று அறிந்து, அதே பெயரில் நம் குருவர்யர் இந்த
கிரந்தத்தை ஸ்ரீகிருஷ்ணனின் அனுக்கிரக பலத்தினால் இயற்றியிருக்கிறாரே தவிர, இது வேறு யாருக்கும் சாத்தியமா? என்றைக்கும் சாத்தியமில்லை. இதில்
சொல்லப்பட்டிருக்கும் சாராசாரத்தை அறிந்து, சாரத்தை அனுசரித்து நடக்கும்
மஹாத்மருக்கு சம்சார பயம் எங்கு இருக்கிறது? இல்லை என்று அர்த்தம்.
தாஸவர்யர முக2தி3 நிந்து3 ர
மேஷனனு கீர்த்திஸுவ மனத3பி4
லாஷெயலி வர்ணாபி4மானி க3ளொளித்3து3 பேளிஸித3 |
ஈ ஸுலக்ஷண காவ்யதொ3ளு யதி
ப்ராஸக3ளிகெ3 ப்ரயத்னவில்லதெ3
லேஸுலேஸெனெ ஸ்ராவ்ய மாதுதெ3 கு3ருஹு கவிக3ளிகெ3 ||4
தாசவர்யர
முகதி நிந்து = ஸ்ரீபரமாத்மன், தாசார்யரின் முகத்தில் நின்று
ரமேஷனனு =
ரமா பதியான தன்னை
கீர்த்திஸுவ
= தன் மகிமையை வெளிப்படுத்த வேண்டும் என்னும்
மனதபிலாஷெயலி
= ஆசையில்
வர்ணாபிமானி
களொளித்து = அகார முதல் க்ஷகார வரையில் இருக்கும் வர்ணாபிமானி தேவதைகளில் தான்
இருந்து
பேளிஸித =
கூறினான்
இதனை அறிவது
எப்படியெனில்,
ஈ சுலக்ஷண
காவ்யதொளு = அனைத்து நல்ல லட்சணங்களையும் கொண்ட இந்த காவியத்தில்
யதி
ப்ராசகளிகெ = எதுகை, மோனைகளான சந்தங்களுக்கு
ப்ரயத்னவில்லதெ
= எவ்வித சிறப்பு முயற்சிகளும் இல்லாமல்
லேஸுலேஸெனெ =
மிகவும் அற்புதமாக
குருஹு =
பரமாத்மனே சர்வோத்தமன் என்று அறிந்தவர்களுக்கு
கவிகளிகெ =
பரமாத்மனின் த்வேஷிகளுக்கு
ஸ்ராவ்ய
மாதுதெ = காதுகளுக்கு இனிமையாக இருக்குமா?
ஸ்ரீஹரி, தாசார்யரின் முகத்திலிருந்து தன்
மகிமையை வெளிப்படுத்த வேண்டும் என்னும் விருப்பத்தால், தானே வர்ணாபிமானி தேவதைகளில்
இருந்து இந்த கிரந்தத்தை இயற்றியிருக்கிறார். இதனை எப்படி அறியலாம் என்றால், எதுகை மோனை ஆகியவற்றைக் கொண்டு
கவிதை எழுதவேண்டுமெனில் எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால், கொஞ்சம் கூட முயற்சியில்லாமல், இந்த கிரந்தத்தை இயற்றும்போது, எதுகை மோனை சந்தங்கள் தாமாகவே
வந்ததே இதற்கு சாட்சியாகும். வர்ணாபிமானிகள் இந்த கிரந்தத்தை தாசார்யர்
இயற்றும்போது, நான் முன்னால், நீ முன்னால் என்று வந்து காத்திருந்தனர் என்று
சொல்வதுண்டு. அந்த அர்த்தத்தையே இந்த பத்யம் குறிக்கிறது என்று அறியவேண்டும்.
ப்ராக்ருதோக்திக3ளெந்து ப3ரிதெ3 ம
ஹா க்ருதக்4னரு ஜரிவரல்லதெ3
ஸ்வீக்ருதவெ மாட3த3லெ பி3டு3வரெ ஸுஜனராத3வரு |
ஸ்ரீக்ருதீபதியமல கு3ணக3ளு
ஈ க்ருதியொளுண்டாத3 ப3ளிகிது3
ப்ராக்ருதவெ ஸம்ஸ்க்ருதத3 ஸட3க3ரவேனு ஸுகு3ணரிகெ3 ||5
ப்ராக்ருதோக்திகளெந்து
= இந்த கிரந்தமானது, ப்ராக்ருத மொழியில் (பேசுமொழியில்) எழுதப்பட்டுள்ளது
என்று
பரிதெ =
எழுதாமல் (அல்லது இந்த கிரந்தத்தை படிக்காமல்)
மஹா
க்ருதக்னரு = இந்த கிரந்தத்தால் பயன் பெறுபவர்கள்
ஜரிவரல்லதெ =
இதனை திட்டுவார்கள்
சுஜனராதவரு
ஸ்வீக்ருதவ = ஏற்றுக்கொள்ளாமல் விடுவார்களா?
ஸ்ரீக்ருதீபதிய
= க்ருதி நாமக லட்சுமியின் பதியான ப்ரத்யும்ன நாமக ஸ்ரீஹரி
அமலகுணகளு =
தூய்மையான (தோஷங்கள் அற்ற) குணங்கள்
ஈ
க்ருதியொளுண்டாத பளிக = இந்த கிரந்தத்தில் இருந்தபிறகு,
இது = இந்த
கிரந்தமானது
ப்ராக்ருதவே? = ப்ராக்ருதமா? (பேசு மொழி என்று சொல்லலாமா?)
சம்ஸ்கிருதத
ஸடகரவேனு = சம்ஸ்கிருதமே சிறந்தது என்பது ஏன்?
இந்த
கிரந்தமானது, ப்ராக்ருத கிரந்தம் என்று திட்டும், மஹா க்ருதக்னர்கள் (இந்த கிரந்தத்தால் பயன்
பெற்றவர்கள்) சிலர் இருந்தாலும், சுஜனர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் விடமாட்டார்கள்.
அப்ராக்ருதமான பரமாத்மனை வர்ணிக்கும் இந்த கிரந்தத்தை ப்ராக்ருதம் என்று
சொல்லமுடியும? இதுவே சம்ஸ்கிருதம். பகவத் குணங்களை வர்ணிக்கும் கிரந்தம் சம்ஸ்கிருதமானாலும்
அதுவே ப்ராக்ருதம். எவ்வித பிரச்னைகளும் இல்லாத சஜ்ஜனர்களுக்கு சம்ஸ்கிருதத்தினால்
கிடைப்பது என்ன?
ஸ்ருதிகெ3 ஷோப4னவாக3தொ3டெ3 ஜட3
மதிகெ3 மங்கலவீயதொ3டெ3 ஸ்ருதி
ஸ்ம்ருதிகெ3 ஸம்மதவல்லதி3த்3தொ3டெ3 நம்ம கு3ருராய |
மதி2ஸி மத்4வாக3ம பயோப்தி4ய
க்ஷிதிகெ3 தோரித3 பி3ரம்மவித்3யா
ரதரிகீ3ப்ஸித ஹரிகதா2ம்ருதஸார ஸொக3யிஸதெ3 ||6
ஸ்ருதிகெ
ஷோபனவாகதொடெ = காதுக்கு கேட்பதற்கு இதமாக இல்லாவிட்டால்
ஜடமதிகெ =
மந்த புத்தி உள்ளவர்களுக்கு
மங்களவீயதொடெ
= மங்களகரமான ஞானத்தைக் கொடுக்காவிட்டால்
ஸ்ருதி
ஸ்ம்ருதிகெ ஸம்மதவல்லதித்தொடெ = ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்கியங்களுக்கு சம்மதமாக இல்லாமல்
இருந்தால்; அதாவது அதற்கு எதிராக இருந்தால்
நம்ம குருராய
= நம் குருவான ஸ்ரீஜகன்னாததாசர்
மத்வாகம
பயோப்திய = மத்வ சாஸ்திர என்னும் பாற்கடலை
மதிஸி =
கடைந்து
ஹரிகதாம்ருதசார
= ஹரிகதெ என்னும் அமிர்தத்தை
க்ஷிதிகெ =
பூமிக்கு
பிரம்மவித்யாரதரிகெ
= பிரம்மஞானம் பெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு
ஈப்ஸிதவெனிஸுவுதெ
= அவர்களுக்கு விரும்புவதாக இருக்கும்
பகவத்
பக்தர்கள் இதனை மரியாதை கொடுப்பதாலேயே மேற்கூறிய தோஷங்கள் இல்லை என்பது கருத்து.
சில
க்ருதக்ஞர்கள் (இதனால் பயன்பெறுபவர்கள்), இந்த கிரந்தமானது:
* காதுக்கு கேட்பதற்கு இனிமையாக இல்லை என்றும்,
* மந்தமதி மக்களை காப்பாற்றாது என்றும்,
* ஸ்ரீமதாசார்யரின் வாக்கியங்களுக்கும், ஸ்ருதி, ஸ்ம்ருதிகளுக்கு எதிராக இருக்கிறது
என்றும்
தூஷிப்பர்.
அதுவே உண்மையானால், நம் குருவர்யர் செய்த கிரந்தத்தை, பிரம்மஞானிகளான மஹனீயர்கள்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மற்றும் தாசார்யர், மத்வ சாஸ்திரம் என்னும் பாற்கடலைக்
கடைந்து இந்த ஹரிகதாம்ருதசாரம் என்னும் அமிர்தத்தை பெற்றிருக்கிறார் என்று அறிந்து
இதனை மிகவும் மரியாதையுடன் ஏற்றுக் கொள்வர். பெரியவர்கள் ஏற்றுக் கொள்வதாலேயே, இந்த கிரந்தத்தில் மேற்கூறிய
தோஷங்கள் எதுவும் இல்லை என்பது கருத்து.
ப4க்திவாத3தி3 பேள்த3ரெம்ப3 ப்ர
ஸக்திஸல்லது3 காவ்யதொ3ளு புன
ருக்தி ஷுஷ்க ஸமாஸ பத3 வ்யத்யாஸ மொத3லாத3 |
யுக்தி ஷாஸ்திரவிருத்த4 ஷப்த3 வி
ப4க்தி விஷமக3ளிரலு ஜீவ
ன் முக்தயோக3விதெ3ந்து3 ஸிரிமத3னந்த3 மெச்சுவனெ ||7
காவ்யதொளு =
இந்த ஹரிகதாம்ருதசார என்னும் காவியத்தில்
புனருக்தி =
சொன்னதையே திரும்ப சொல்லுதல்
ஷுஷ்க ஸமாஸ =
2-3 பதங்களை ஒன்றாக சேர்க்கும்போது சந்தியை சரியாக சேர்க்காமல் இருத்தல்.
பதவ்யத்யாஸ
மொதலாத = வரிகளில் வேறுபாடு மற்றும்
யுக்தி =
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்
சாஸ்திர
விருத்த = சாஸ்திரங்களுக்கு எதிரான கருத்துகள் இருத்தல்
விபக்தி
விஷயமகளு = பக்தி இல்லாத விஷயங்கள்
பேள்தரெம்ப =
கூறினார் என்னும்
ப்ரசக்தி
சல்லது = பகவந்தனைத் தவிர வேறு எதையும் இந்த கிரந்தம் விளக்கவில்லை. இத்தகைய
தோஷங்கள் இருந்தால்,
ஜீவன் முக்தி
யோகவிதெந்து = இந்த கிரந்தத்தை கேட்டு, படிப்பதால், ஜீவன் முக்தியை அடைகிறான் என்று
ஷிரிமதனந்த =
ஸ்ரீபரமாத்மன்
மெச்சுவனெ =
மெச்சுவானா?
காவியங்களை
இயற்றும்போது, அதில் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்ப சொல்லுதல், 2-3 பதங்களை ஒன்றாக சேர்க்கும்போது
சந்தியை சரியாக சேர்க்காமல் இருத்தல், முக்தி சாஸ்திரங்களுக்கு எதிரான கருத்துகள் இருத்தல், இவை அனைத்தும் தோஷங்கள்
எனப்படுகின்றன.
ஸ்ரீபகவன்
மகிமையை விளக்கும் கிரந்தமான இந்த காவியத்தில் அந்த தோஷங்கள் எதுவும் இல்லை.
ஸ்ரீஹரியே வர்ணாபிமானி தேவதைகளில் இருந்து, இவரின் வாயிலிருந்து இதை
இயற்றியிருப்பதால், அத்தகைய தோஷங்கள் வருவது சாத்தியமே இல்லை என்று
நிச்சயமாக சொல்ல முடியும்.
இதை
எனக்கிருக்கும் குரு பக்தியினால் சொல்கிறேன் என்று சொல்லக்கூடாது. வர்ணாபிமானி
தேவதைகள், நான் முன்னே நீ முன்னே என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள் என்று
தாசார்யரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து அறிகிறோம். ஆகையால், இது வெறும் ஸ்துதி என்று மட்டும்
சொல்லக்கூடாது என்பது கருத்து.
ஆஷுகவிகுல கல்பதரு தி3
க்தே3ஷவரியலு ரங்க3னொலுமெய
தா3ஸகூடஸ்த2ரிகெரகி3 நா பே3டி3கொம்பு3வேனு |
ஈ ஸுலக்ஷண ஹரிகதா2ம்ருத
மீஸலளியதெ3 ஸார தீர்க்க4
த்3வேஷிக3ளி கெ3ரெயத3லெ ஸலிஸுவுதெ3ன்ன பி3ன்னபவ ||8
ஆஷுகவி =
மிகவும் விரைவாக கவிதை புனையும் திறன் கொண்டவர்
குல =
வம்சத்திற்கு
கல்பதரு =
கல்பதரு எனப்படும்
ரங்கனொலிமெய
= ரங்கவிட்டலனின் அனுக்கிரகம் பெற்றிருப்பதால் ரங்கனொலித ஜகன்னாததாசர் என்று
திக்தேஷவரியலு
= திக்தேசங்களில் (அனைத்து இடங்களிலும்) புகழ்பெற்றிருக்கிறார்.
மீசலளியதெ =
பகவத் பக்தர்களுக்கென்று தயார் செய்து வைத்திருப்பதால், இதனை பாவிகளுக்குக் கொடுத்து
நாசப்படுத்தாமல் இருந்து
ஈ சுலக்ஷண
ஹரிகதாம்ருத = மஹனீயரால் இயற்றப்பட்ட இந்த சுலக்ஷணமான ஹரிகதெ என்னும்
அம்ருதத்தின்
ஸார =
ஸாரத்தை
தீர்க்கத்வேஷிகளுக்கு
= பரமாத்மனிடமும், பரமாத்மனின் பக்தர்களிடமும் தீர்க்க த்வேஷத்தை
செய்யும் தமோயோக்யருக்கு
எரியதலெ =
உபதேசம் செய்யாமல் (அப்படி செய்வதால் இதன் சாரம் கெட்டுப் போகிறது என்று பொருள்)
பாலிஸுவது =
காக்க வேண்டும்
என்ன பின்னபவ
= இந்த என் வேண்டுகோளினை
தாசகூடஸ்தரிகெ
= பகவத் தாஸ வர்க்கத்தவருக்கு
எரகி =
வணங்கி
நா
பேடிகொம்பேனு = நான் கேட்டுக் கொள்கிறேன்.
பகவத்
பக்தர்களான ஹரிதாச கூடத்தவர்களுக்கு எனது ஒரு வேண்டுகோள். அது என்னவெனில்:
ரங்கனொலித ஜகன்னாததாசார்யர் ஆஷுகவிகுல கல்பவ்ருக்ஷ என்று அனைத்து இடங்களிலும்
புகழ்பெற்றிருக்கிறார். ஸ்ரீஹரியின் நைவேத்தியத்திற்காக தயார் செய்து
வைத்திருக்கும் சமையலை, பூனை முதலானவை தொட்டு விடாமல் இருக்குமாறு பார்த்துக்
கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அப்படியே மஹனீயரான நம் தாசார்யர் இயற்றியிருக்கும், இந்த சுலக்ஷணமான ஹரிகதாம்ருதசாரம்
என்னும் சாரத்தை, உண்பதற்கு தகுதியில்லாத த்வேஷிகளுக்கு தெரியப்படுத்தி, இதனை கெடுக்கக்கூடாது என்று
வேண்டிக் கொள்கிறேன். தாசகூடத்தவர்கள் இதனை நடத்திக் கொடுக்க வேண்டும் என்று நான்
கேட்டுக் கொள்கிறேன்.
ப்ராஸக3ள பொந்தி3ஸதெ3 ஷப்த3
ஸ்லேஷக3ள ஷோதி4ஸதெ3 தீர்க்க4
ஹ்ராஸக3ள ஸல்லிஸதெ3 ஷட்பதிக3திகெ3 நில்லிஸதெ3 |
தூ3ஷகரு தி3னதி3னதி3 மாடு3வ
தூ3ஷணவெ பூ4ஷணவு எந்து3 உப
தே3ஷக3ம்யவு ஹரிகதா2ம்ருதஸார ஸாத்4யரிகெ3 ||9
ப்ராஸகள
பொந்திஸதெ = ஒவ்வொரு வரியின் இரண்டாம் எழுத்துக்கு ப்ராஸ என்று பெயர். இது ஷட்பதி ஆனதால், ஆறு வரிகள் உண்டு. முதலாம் வரியின்
இரண்டாம் எழுத்து எது இருக்கிறதோ, அதுவே மற்ற வரிகளிலும் இருக்க வேண்டும். அப்படியே
தாசார்யர் இயற்றியிருந்தாலும், அதனை படிப்பவர்கள் அந்த ப்ராஸத்திற்கு ஏற்றவாறு இந்த
கிரந்தத்தைப் படிக்காமல்,
ஷப்த ஸ்லேஷகள
ஷோதிஸதெ = பொருள் கொள்ளும்போது, எந்த சொல்லில் எந்த விசேஷார்த்தம் இருக்கிறது என்பதை
பார்க்காமல்,
தீர்க்க
ஹ்ராஸகள ஸல்லிஸதெ = எங்கு எழுத்தை நீட்ட வேண்டுமோ (நெடில்), எங்கு குறைக்க வேண்டுமோ (குறில்)
அதனை அறியாமல் நெடில் வரவேண்டிய இடத்தில் குறிலையும், குறில் வரவேண்டிய இடத்தில்
நெடிலையும் வைத்தவாறு,
ஷட்பதிகதிகெ
நில்லிஸதெ = ஆறு வரிகள் உள்ள இந்த பத்யத்தில் எந்தெந்த சொல்லினை எங்கு நிறுத்த
வேண்டும் என்பதை அறியாமல், அப்படி நிறுத்தாமல் படித்தவாறு
தூஷகரு
தினதினதி மாடுவ தூஷணவெ = இதில் ப்ராஸ இல்லை, எந்த வரியில் எவ்வளவு எழுத்துக்கள்
இருக்க வேண்டுமோ அவ்வளவு எழுத்துக்கள் இல்லை என்று செய்யும் தூஷணங்களே
பூஷணகளெந்து
= ஆபரணங்கள் என்று
ஸாத்யரிகெ =
இதை படிக்கும் யோக்யரான சஜ்ஜனர்களுக்கு
ஹரிகதாம்ருதசாரம்,
உபதேஷகம்யவு
= உபதேசத்தினால் அறிய வேண்டும்.
தாசார்யர்
இயற்றியிருக்கும் பத்யங்களில் ப்ராஸ முதலான தோஷங்கள் இல்லையென்றாலும், தாம் அதை படிக்கும்போது குறில், நெடில் போன்ற வித்தியாசங்களை
அறியாமல், நிறுத்தவேண்டிய இடங்களில் பதங்களை நிறுத்தாமல், தமக்கு தாளத்திற்கு சரியாகுமாறு
ஆலாபனை செய்தவாறு, ப்ராஸங்களை விட்டு பாடியவாறு இறுதியில் இந்த பதத்தில்
ப்ராஸ இல்லை என்று சொல்லும் சம்பிரதாயம் இருக்கிறது.
உதாரணத்திற்கு:
நா மாடித
கர்ம பலவந்தவாதரெ நீ மாடுவதேனோ தேவ
என்னும்
பத்யத்தில்:
‘அதிதிகளிகெ அன்ன கொட்டவ நானல்ல பர ஸதியர ஸங்க, அரெகளிகெ பிட்டவனல்ல’ என்று பாடுகின்றனர்.
இந்த
சரணத்தில் இருக்கும் ‘த’காரமே ப்ராஸம். தாசார்யர், முதலாம் வரியில் அதிதி என்று
ப்ராஸத்தையும், 2ம் வரியில் ஸதி, 3ம் வரியில் மிதி, 4ம் வரியில் கதி என்று ப்ராஸத்தை
பயன்படுத்தியிருந்தாலும், அதை சொல்லும்போது, பரஸதியரஸங்க என்று ‘ர’ என்னும் எழுத்தை ப்ராஸத்திற்கான
இடத்தில் சொல்லும் வழக்கத்தையே பார்க்கிறோம். இப்படிச் சொன்னால் அது ப்ராஸ இல்லை.
இதை நமது
தோஷம் என்று அறியாமல், இந்த பத்யத்தில் ப்ராஸ இல்லை என்று தாசார்யரின் மேல்
தோஷத்தை சொல்கிறார்கள். இந்த பதத்தை பாடும்போது
அதிதீகளிகெ
அன்னா கொட்டாவ நல்லா பர
ஸதியார
ஸங்கவரகளிகெ பிட்டவனல்ல
என்று
பாடினால், ப்ராஸ சரியாகப் பொருந்துகிறது.
ஹரிகதாம்ருதசாரம்
பாமினி ஷட்பதியில் இயற்றப்பட்டிருக்கிறது. பாமினி ஷட்பதியின் லட்சணம் - 1,2 இந்த இரு வரிகளில் 14 மாத்திரைகள், 3ம் வரியில் 23 மாத்திரைகள் இருக்க வேண்டும்.
இதில் நெடில் எழுத்துக்களுக்கு 2 மாத்திரைகள் என்றும் குறிலுக்கு 1 மாத்திரை என்றும் அறியவேண்டும்.
இப்படி முதல் மூன்று வரிகளுக்கு சொல்லப்படும் விதியே, இரண்டாம் மூன்று வரிகளுக்கும்
பொருந்தும்.
தாசார்யர், எவ்வித தோஷங்களும் இன்றி இந்த
கிரந்தத்தை இயற்றியிருந்தாலும், இதை படிப்பவர்கள் சரியாகப் படிக்காமல் பத்யத்தையே
தூஷிக்கின்றனர். உதாரணத்திற்கு, இதே சந்தியில் 8ம் பத்யத்தை பார்ப்போம்.
ஆஷுகவிகுல
கல்பதரு தி
க்தேஷவரியலு
ரங்கனொலுமெய
தாசகூடஸ்தரிகெரகி
நா பேடிகொம்புவேனு |
இதன் முதல்
வரியில் 11 எழுத்துக்கள் இருக்கின்றன. இரண்டாம் வரியில் 12 எழுத்துக்களும் இருக்கின்றன.
இதில் விதிப்படி 14 எழுத்துக்கள் இல்லையே என்று ஆட்சேபணை சொல்லலாம்.
ஆனால், நெடில்களை சரியாக எண்ணினால் 14 வருகிறது. ஆஷுகவி என்பதில் இருக்கும் ஆ 2 மாத்திரை. ல்ப என்பதும் 2 மாத்திரை. திக் என்பதில் உள்ள க்
என்பது 1 மாத்திரை. ஆத்யந்த எழுத்துக்கள் 11. தீர்க்கங்களை சேர்த்து சரியாக எண்ணினால் 14 ஆகிறது.
இதைப் போலவே 2ம் பாதியில் சொல்ல வேண்டும். இதில்
ஷட்பதிக்கு சரியாக பாடாமல், ஆஷுகவி கல்பதரு, திக்தேஷவரியலு என்று பாடுகின்றனர்.
இப்படிப் பாடுவதால், ஷகார ப்ராஸ கெடுகிறது. முதலால் பாதத்தில் 2 மாத்திரைகள் குறைந்து விடுகிறது. 2ம் பாதத்தில் 16 மாத்திரைகள் ஆகிவிடுகிறது. இது
நம்மால் வரும் தோஷமே தவிர, கவிகளின் தோஷம் அல்ல.
நம் தோஷத்தை
அறியாமல், தோஷகர்கள் காவியத்தை தூஷித்தால், அது கிரந்தத்திற்கு பூஷணம் என்றே பாவிக்க வேண்டும்.
ஹரிகதாம்ருதசாரத்தை படிப்பவர்கள் இதை அறிந்து படிப்பதே இந்த கிரந்தத்தின் லட்சணம்
என்பது கருத்து.
அஸ்ருதாக3ம பா4வவித3ர ப
ரிஸ்ரமவு ப3ல்லவரிகா3ன
ந்த ஸ்ருக3ள மளெக3ரிஸி மைமரெஸுவ சமத்க்ருதியு |
மிஸ்ரரிகெ3 மரெமாடி3 தி3விஜர
ஜஸ்ரத3லி காய்தி3ப்பரித3ரொள
பஷ்ருதிக3ளைத3ப்பவெ நிஜப4க்தியுள்ளவரிகெ3 ||10
அஸ்ருதாகம
பாவவு = காதில் இதுவரை கேட்டிராத அபூர்வமான சாஸ்திர அர்த்தங்களால் ஆனது இந்த
கிரந்தம்.
பல்லவரிகெ =
ஞானிகளுக்கு
இதர
பரிஸ்ரமவு = இந்த கிரந்தத்தை பரிசீலனை செய்வதால்
ஆனந்தாஸ்ருகளு
= ஆனந்தக்கண்ணீர் வந்து
மைமரெஸுவ =
மெய் மறந்து; தனக்கு வந்த நிலையை தான் அறியாதவாறு இருக்கும்
சமத்க்ருதியு
= சமத்காரங்கள் ஒவ்வொரு பதத்திலும் இருக்கின்றன.
ஆனால் அந்த
சமத்காரங்கள் சாதாரணமாக அனைவரும் அறிவதில்லை.
திவிஜரு =
தேவதைகள்
மிஸ்ரரிகெ =
மத்யமாதிகாரிகளுக்கு
மரெமாடி =
அந்த சமத்காரங்கள் தெரியாதவாறு மறைத்து
அஜஸ்ரதலி =
எப்போதும்
காய்திப்பரு
= காக்கிறார்
ஆனாலும்,
நிஜபக்தியுள்ளவரிகெ
= உண்மையான பக்தர்களுக்கு
இதரொளு =
இதில் இருக்கும்
உபஸ்ரிதிகளு
= மறைந்திருக்கும் சாஸ்திர அர்த்தங்கள்
தப்புவதெ =
தெரியாமல் இருக்குமா?
நன்றாக
தெரியும் என்று அர்த்தம்.
இந்த
கிரந்தம், ஸ்ரீவாதிராஜ, ஸ்ரீவியாசராஜ ஸ்வாமிகள் ஆகிய மகானுபாவர்களிடமிருந்து
கனவில் பெற்ற ஆணையாலும், அபரோக்ஷத்தாலும், தாசார்யரின் முகத்திலிருந்து வந்த
காவியமானதால், இதுவரை கேட்டிராத அபூர்வமான சாஸ்திரார்த்தங்களைக் கொண்டிருக்கிறது. ஞானிகள்
இதனை படிக்கும்போது, ஆனந்தக் கண்ணீர் வடித்தவாறு, மெய்மறந்து சுகப்படும் அதிசயமும்
உண்டாகிறது. ஆனால், இத்தகைய ஆனந்தம், குரு முகத்தினால் படித்து, த்ருட பக்தர்களுக்கு மட்டுமே ஆகுமே
தவிர, மத்யமாதிகாரிகளுக்கு இந்த அதிசயங்கள் தெரியாதவாறு தேவதைகள் எப்போதும் இந்த
அர்த்தங்களை மறைத்தே வைத்திருக்கின்றனர் என்பது கருத்து. ஆகையால், குருபரம்பரையாக உபதேசிக்கப்பட்டு, ஹரி குரு பக்தியுக்தரான
மகாத்மருக்கு இதில் இருக்கும் சாஸ்திர அர்த்தங்கள் தெரியாமல் இருக்குமா? சாதாரண மக்கள் இதன் மகிமையை நன்றாக
அறியாமல் இருந்தாலும், ஞானிகள் அறியாமல் இருப்பார்களா என்பது கருத்து.
நிச்சனிஜஜன மெச்செ நெலெகொ3
ண்டச்சபா4க்யவு பெச்செ பெர்மெயு
கெச்செ கேள்வரு மெச்சி மலமனமுச்ச லெந்தெ3னுத |
உச்சவிக3ளிகெ3 பொச்சபொஸதெ3ன
லுச்சரிஸிதி3 ஸுச்சரித்ரெய
நுச்சரிஸெ சிரிவத்ஸலாஞ்சன மெச்சலேனரிது3 ||11
நிச்ச =
நீசரான (அல்லது நிச்சயமாக)
நிஜஜன = தம்
உற்றார் உறவினர்
நெச்சி =
நம்பிக்கையுடன்
நெலகொண்ட =
ஸ்திரமாக இருக்கும்
அச்சபாக்யவு
= சுத்தமான ஐஸ்வர்யம்
பெச்சபேர்மெய
= அதனால் உண்டாகும் அதிகமான திருப்தியானது
மனமெச்சி =
மனதிற்கு நன்றாக தெரியும்படி
கெச்ச கேளி =
அதன் குண தோஷங்களை நன்றாக சொல்லி அறிந்து, அதில் தெரியும் சுகங்கள் அனைத்தும்
துக்கம் கலந்தது, தற்காலிகமானது என்று அறிந்து,
மலவர = காம்ய
பலன்களை விரும்புபவர்கள், அஞ்ஞானத்தை பெற்றிருப்பதால், அத்தகைய அஞ்ஞானம் போகட்டும் என்று
உச்சவிகளிகெ
= உற்சாகம் (விருப்பம்) உள்ளவர்களுக்கு
பொச்சபொஸதெனலு
= அதி நூதனமானது என்று
உச்சரிஸித =
தாசார்யர் இயற்றிய
ஈ
ஸுச்சரித்ரெய = இந்த உத்தமமான பகவத் தத்வத்தை
உச்சரிஸெ =
படித்தால், கேட்டால்
ஷிரிவத்ஸலாஞ்சன
= ஸ்ரீவத்ஸ என்னும் பெயருள்ள ஸ்ரீஹரி
மெச்சலேனரிது
= மெச்சுவதில் என்ன வியப்பு?
நீசரான
மக்கள் தம்மிடம் இருக்கும் செல்வம், அதிலிருந்து வரும் திருப்தியை நிரந்தரம் என்று நம்பி
மகிழ்ச்சியுடன் இருப்பவர்களைப் பார்த்து சிலர் அதைப்போலவே நாமும் இருக்கவேண்டும்
என்று ஆசைப்படுகின்றனர். ஆனால், அதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, அந்த சுகம் தற்காலிகமானதே, துக்கம் கலந்தது என்று நிச்சய
ஞானத்தைப் பெற்று, இதனை விரும்புவது அஞ்ஞானம் என்று அறிந்து, அத்தகைய அஞ்ஞானம் பரிகாரம்
ஆகவேண்டும் என்னும் உற்சாகம் யாருக்கு பிறக்கிறதோ, அவருக்காகவே இந்த திவ்ய
சாஸ்திரார்த்தங்களைக் கொண்ட கிரந்தத்தை தாசார்யர் இயற்றியிருக்கிறார். இதனை
சிரத்தா பக்தியுடன் குரு முகத்தினால் கேட்டு, படிப்பவர்களை ஸ்ரீஹரி மெச்சுவதில்
என்ன வியப்பு? கண்டிப்பாக மெச்சுகிறான் என்பது கருத்து.
ஸாது3ஸபெ3யொளு மெரெயெ தத்வஸு
போ3த3 வ்ருஷ்டியக3ரெயெ காம
க்ரோத4பீ3ஜவ ஹுரியெ க2ளரெதெ3பி3ரியெ கரகரிய
வாதி3க3ள பல்முரியெ பரம வி
நோதி4க3ள மைமரெயலோஸுக3
ஹாதி3தோரித3 ஹிரிய ப3ஹுசாதுர்ய ஹொஸபரிய ||12
ஸாதுஸபெயொளு
= சஜ்ஜனர்களின் சபையில்
மெரெயெ =
இருப்பதற்கும்
ஸுபோத
வ்ருஷ்டிய = திவ்ய ஞானாம்ருதம் என்னும் மழையை
கரெயெ =
அழைப்பதற்கும்
அதாவது, மழை பெய்வதைப் போல, ஞானாம்ருதம் பெறுவதற்கு
காம க்ரோத
பீஜவ ஹுரியெ = காம, கிரோத என்னும் விதையிலிருந்தே கோரமான நரகத்திற்கு
சாதனமான மரம் பிறப்பதால், அதிலிருந்து வரும் விதை எப்படி மறுபடி உற்பத்திற்கு
காரணமாகிறதோ, அப்படியே நரகாதிகளுக்கு சாதனமான காம கிரோதம் என்னும் விதையை வறுக்கிறது
(மீண்டும் முளைக்காமல் அழிக்கிறது).
களரெதெபிரியெ
= பாபிகள் இதனைக் கேட்கும்போதே அவர்களின் இதயம் நொறுங்குகிறது.
கரகரியவாதிகள
= அப்படியும் பிடிவாதத்துடன் வாதிக்கும் பகவத் த்வேஷிகளின்
பல்முரியெ =
பல் முறிப்பதற்காக. அதாவது, பல் இல்லாத பாம்பு எப்படி, தன் கோபத்தை விஷம் மூலமாக காட்ட முடியாதோ, அப்படி துர்ஜனர்களின் வாயை
மூடுவதற்காக என்று அர்த்தம்.
பரமவினோதிகள
= இதனை படிக்க, கேட்க வேண்டும் என்று மிகவும் உற்சாகம் / விருப்பம் உள்ள பக்தர்களுக்கு, மகிழ்ச்சியில் மெய் மறக்குமாறு
செய்வதற்காகவும்
ஹிரிய = நம்
குருகளான ஸ்ரீ ஜகன்னாததாசர்
பஹுசாதுர்ய =
மிகவும் சாதுர்யத்துடன்
ஹொஸபரிய =
அதி நவீனமான இந்த கிரந்தத்தை இயற்றி
ஹாதிதோரித =
ஸ்ரீஹரியை அடையும் சன்மார்க்கத்தை காட்டினார்.
இந்த
கிரந்தம் சாமான்யமானதல்ல. சஜ்ஜனர்களின் சபையில் இதனை வாதத்திற்கு வைத்தால், மற்ற அனைத்து கிரந்தங்களையும் கீழே
வைத்து நான் மேலே இருப்பேன் என்று இருக்கிறது. அந்த சபையின் நடுவில் ஞானாம்ருத
மழையைப் பொழிந்து, மக்களுக்கு பிரம்மானந்தத்தை கொடுக்கிறது. காம கிரோதம்
என்னும் விதையை வறுத்து (அழித்து) அவை முளைக்காமல் பார்த்துக் கொள்கிறது. பாபிகளான
பகவத் த்வேஷர்கள் இதனை கேட்கும்போதே இதயம் நொறுங்குகிறது. ஆனாலும், பிடிவாதத்தால் இதனை வென்றுவிட
வேண்டும் என்று சொல்லி குதர்த்தகமாக வாதிடுபவர்களை, பதில் இல்லாமல் செய்கிறது. மிகவும்
உற்சாகத்துடன் இதை கேட்பது, படிப்பது ஆகியவற்றை செய்யும் பகவத் பக்தர்களின்
மனதில் உற்சாகம் பிறக்கச் செய்கிறது. இத்தகைய நற்குணங்களைக் கொண்ட கிரந்தத்தை
இயற்ற வேண்டும் என்னும் நோக்கத்தினாலேயே நம் குருகளான ஸ்ரீஜகன்னாத தாசார்யர், மிகவும் புதியதான சாஸ்திரார்த்த
விஷயங்களால் இதை இயற்றி, சன்மார்க்கத்தை காட்டியிருக்கிறார்.
வ்யாஸதீர்த்த2 ரொலவோ விட2லோ
பாஸக3 ப்ரபு3வரிய புரந்த3ர
தாஸராயர த3யவோ திளியது3 ஓதி3 கேளத3லெ |
கேஷவன கு3ணமணிக3ளனு ப்ரா
ணேஷ க3ர்ப்பிஸி வாதி3ராஜர
கோஷகொ3ப்புவ ஹரிகதா2ம்ருதஸார பேளித3ரு ||13
வியாஸதீர்த்தர
ஒலவோ = ஸ்ரீவியாஸராஜ ஸ்வாமிகளின் பரமானுக்கிரகமோ
ப்ரபுவர்ய =
முதலில் மிகவும் செல்வந்தராக இருந்து, பின்னர் வைராக்கியத்தினால் தாஸத்வத்தை பின்பற்றிய
விடலோபாஸக
புரந்தரதாசர தயவோ = விட்டலனின் உபாசகரான ஸ்ரீபுரந்தரதாசரின் கருணையோ
திளியது =
எனக்குத் தெரியவில்லை
ஓதிகேளதலெ =
குருவிடமிருந்து இந்த கிரந்தத்தைப் படித்து, கேட்காமலேயே
கேஷவன
குணமனிகளனு = பரமாத்மனின் குணங்கள் என்னும் மாணிக்கங்களை
ப்ராணேஷகர்ப்பிஸி
= ப்ராணபதியான ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பித்து
வாதிராஜர =
ருஜுகணத்தவர்களில் ஒருவர் என்றும், அடுத்த கல்பத்தில் வாயு பதவிக்கு வரப்போகிறவர் என்று
பெயர் பெற்ற
வாதிராஜர =
ஸ்ரீவாதிராஜரின்
கோஷகொப்புவ =
அவர் இயற்றிய கிரந்தங்களுடன், இந்த கிரந்தமும் அவருக்கு சம்மதமானதே என்று
சொல்வதற்கு தகுதியான
ஹரிகதாம்ருதசார
பேளிதரு = இந்த கிரந்தத்தை இயற்றினார்.
ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவியாஸதீர்த்தர், ஸ்ரீவாதிராஜர், ஸ்ரீபுரந்தரதாசர் என இந்த
நால்வரும் தாசார்யரின் கனவில் வந்து ஆணையிட்டதை போல, இந்த கிரந்தத்தை இயற்றினார் என்று
அறிகிறோம். அதனால் குருமுகத்தினால் இந்த கிரந்தத்தைப் படிக்காமல், கேட்காமல், ஸ்ரீபரமாத்மனின் குணங்கள் என்னும்
ரத்தினங்களை கோர்த்திருப்பதால், இந்த மகிமை ஸ்ரீவியாசராயரின் அருளோ, புரந்தரதாசரின் கருணையோ, அல்லது ஸ்ரீவாதிராஜரே இவரில்
நின்று இயற்றியதோ எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஸ்ரீவாதிராஜர் இயற்றிய கிரந்தங்கள்
எப்படி இருக்குமோ, உலகப் புகழ்பெற்றதோ, அப்படியே நற்சாஸ்திரங்களை
தொகுத்திருப்பதில், இந்த கிரந்தமும் உலகப் புகழ் பெறும் என்று நிச்சயமாக
சொல்கிறோம்.
ஹரிகதா2ம்ருதஸார நவரஸ
ப4ரித ப3ஹுக3ம்பீ4ர ரத்னா
கர ருசிர ஷ்ருங்கா3ர ஸாலங்கார விஸ்தார |
ஸரஸ நரகண்டீ2ரவாசா
ர்யர ஜனித ஸுகுமார சாத்வீ
கரிகெ3 பரமோதா4ர மாடித3 மரெயது3பகார ||14
ஹரிகதாம்ருதசார
= இந்த ஹரிகதாம்ருத சாரம் என்னும் கிரந்தம்
நவரஸபரித =
வீரம், கருணை முதலான ஒன்பது ரஸங்களால் நிரம்பிய
குண =
காவியத்திற்கு இருக்க வேண்டிய குணங்களால் நிரம்பி வழியும்
கம்பீர =
மிகவும் ஆழமான
ரத்னாகர =
கடலாக இருக்கிறது
இது வெறும்
பகவந்தனின் மகிமையாக இருப்பதால், இதில் அலங்காரமும், ஸ்ருங்கார ரசமும் இருப்பதற்கில்லை
என்பதாலும், காவிய லட்சணங்கள் இல்லை என்று சொல்லக்கூடாது என்கிறார்.
ருசிர = மனோகரமான
ஸ்ருங்கார
ரஸாலங்கார விஸ்தார = ஸ்ருங்கார ரஸத்தை அங்கங்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு
சொல்லியிருக்கிறார். அலங்காரத்தை விஸ்தாரமாக சொல்லியிருக்கிறார்.
ஸரஸ =
இத்தகைய ரசங்களைக் கொண்ட கிரந்தத்தை
ஸாத்விகரிகெ
= ஸாத்விக மக்களின் நலனுக்காக
பரமோதார =
மிகவும் கருணையுடன்
நரகண்டீரவாக்யா
= நரசிம்மாசார்யர் என்னும்
ஆர்யர =
பெரியவரில்
ஜனித =
பிறந்த
ஸுகுமார =
சுகுமாரரான ஸ்ரீஜகன்னாத தாசார்யர்
மாடித =
இயற்றிய
உபகார = இந்த
உதவியை
மரெயரு =
சாதுகள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.
காவியம்
என்றால் நகைச்சுவை, ஸ்ருங்காரம் முதலான நவரசங்கள் இருக்க வேண்டும். இதில்
வெறும் நற்சாஸ்திரங்களைப் பற்றி சொல்வதாலேயே, நகைச்சுவை, ஸ்ருங்காரம் ஆகிய ரசங்கள்
இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகையால், இதனை சுலக்ஷண காவியம் என்று சொல்லக் கூடாது என்று
சந்தேகம் வரலாம். அதனை மறுக்கிறார்.
இந்த
கிரந்தத்தில் காவிய லட்சணமான நவவித ரஸங்கள் இருந்தே இருக்கின்றன. (ஸ்ருங்கார
ரஸங்களும் அங்கங்கு வந்திருக்கின்றன. 6ம் சந்தியில் 6ம் பத்யத்தை பார்க்கவும்).
இப்படியாக நவரசங்களால் நிரம்பி வழியும், ஆழமான கடலைப் போல, அலங்காரங்கள் நிறைந்திருந்தாலும், பகவன் மகிமைகளுக்கு விரோதமில்லாமல், அனைத்து சாஸ்திரார்த்தங்களையும்
இதில் சொல்லியிருக்கிறார்.
இந்த
கிரந்தத்தை பூஜ்யரான ஸ்ரீ நரசிம்மாசார்யரின் மக்களான ஸ்ரீஜகன்னாததாசர், சஜ்ஜனர்களை காப்பதற்காகவே
இயற்றியிருக்கிறார். ஆகையால், சஜ்ஜனர்கள் இந்த கருணையை என்றும் மறக்கமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.
அவனியொளு ஜ்யோதிஷ்மதிய தை
லவனு பாமரனுண்டு3 ஜீர்ணிஸ
லவனெ பண்டி3தனொ கரிபன விவேகியப்பந்தெ |
ஸ்ரவணமங்க3ல ஹரிகதா2ம்ருத
ஸவிது3 நிர்கு3ணஸார முக்கிஸ
லவனிபுணனை யோக்3யக3ல்லதெ3 த3க்கலரியதி3து3 ||15
அவனியொளு =
பூமியில்
பாமரனு =
ஏதும் அறியாத மூர்க்கன்
ஜ்யோதிஷ்மதிய
தைலவனு = ஜ்யோதிஷ்மதி என்னும் தைலத்தை
உண்டு =
குடித்து
ஜீர்ணிஸலு =
ஜீர்ணித்துக் கொண்டால்
அவனே
பண்டிதன் ஆகிறான்.
ஓகரிஸலு =
அதை ஒதுக்கினால்
அவிவேகியப்பந்தெ
= அவனே, அவிவேகி ஆகிறான்
அதைப் போலவே,
ஸ்ரவணமங்கள =
கேட்பவர்களுக்கு மங்களத்தைக் கொடுக்கும்
ஹரிகதாம்ருத
= ஹரிகதாம்ருத என்னும்
நிர்குணஸார =
ப்ராக்ருத குண ஷூன்யனான பரமாத்மனின் மகிமைகளின் சாரத்தை
முக்கிஸலு =
ஜீர்ணித்துக் கொண்டால் (இது நவரசங்களைக் கொண்ட பகவன் மகிமைகளால் பூர்ணமான உத்தம
கிரந்தம் என்று மனதில் ஆனந்தப்பட்டால்)
ஆவ = அந்த
புருஷன்
நிபுணனை = மஹா
ஞானி
இதனைப்
பார்த்து முகம் சுளித்தால், தூஷிப்பவர்கள் அவிவேகிகள் என்று அர்த்தம்.
இது = இந்த
காவியம்
யோக்யகல்லதெ
= உத்தமாதிகாரிகளைத் தவிர
தக்கலரியதிது
= மற்றவர்களுக்கு ஜீர்ணித்துக் கொள்ள சாத்தியமில்லை.
ஜ்யோதிஷ்மதிய
தைலம் என்பது ஒரு பாமரனை பண்டிதனாக்கும் தைலம் ஆகும். இதனை பாமரன் உண்டால்
பண்டிதன் ஆகிறான். அதனை உண்ணாமல் ஒதுக்கிவிட்டால் அவிவேகி ஆகிறான். அதைப் போலவே, பரமாத்மனின் குண மகிமை என்னும்
அமிர்தத்தின் சாரமான இந்த கிரந்தத்தை படித்து மகிழ்ச்சியடைபவன் மஹா ஞானியாகிறான்.
அப்படியில்லாதவன் மூர்க்கனே சரி. இந்த கிரந்தமானது வெறும் பகவத் பக்தர்களுக்கு
மட்டுமே ருசிக்கக்கூடியது. இதரருக்கு அல்ல.
அக்கரதொ3ளீ காவ்யதொ3ளு ஒ
ந்த3க்கரவ ப3ரெதோதி3த3வ தே3
வர்க்களிகெ3 துஸ்த்யஜனெனிஸி த4ர்மார்த்த2 காமக3ள |
லெக்கிஸதெ3 லோகைக நாத2ன
ப4க்தி பா4க்யவ படெ3வ ஜீவ
ன் முக்தக3ல்லதெ3 ஹரிகதா2ம்ருதஸார ஸொக3ஸுவதெ3 ||16
அக்கரதொளு =
சிரத்தையுடன்
ஈ காவ்யதொளு
= இந்த கிரந்தத்தில் இருக்கும்
ஒந்தக்கரவ =
ஒரு எழுத்தையாவது
பரதோதிதவ =
எழுதி படிக்கும் செயலை செய்பவன்
தேவர்க்களிகெ
= தேவதைகளுக்கு
துஸ்த்யஜனெனிஸி
= வேண்டியவன் என்று நினைத்து
தர்மார்த்த காமகள
= தர்ம, அர்த்த, காம என்னும் மூன்று வித புருஷார்த்தங்களை
லெக்கிஸதெ =
லட்சியம் செய்யாமல்
லோகைகனாதன =
உலகத்திற்கெல்லாம் முக்கிய பிரபுவான
ஸ்ரீபரமாத்மன
பக்தி பாக்யவ படெவ = பரமாத்மனின் பக்தி பாவத்தை அடைகிறான்
இத்தகைய
மகிமையுள்ள
ஹரிகதாம்ருதசார
= ஹரிகதாம்ருதசார என்னும் கிரந்தம்
ஜீவன்முக்தகல்லதெ
= ஜீவன் முக்தர்களைத் தவிர
ஸொகஸுவதெ =
ருசிக்குமா? (வேறு யாருக்கும் ருசிக்காது என்று அர்த்தம்)
சிரத்தையுடன்
இந்த கிரந்தத்தில் இருக்கும் ஒரு எழுத்தையாவது எழுதி, படித்தால் அவன், தேவதைகளுக்கு வேண்டியவன் என்று நினைத்து
தர்ம காமார்த்தங்களை லட்சியம் செய்யாமல் ஸ்ரீபரமாத்மனின் பக்தி என்னும் உத்தம
பாக்கியத்தை அடைகிறான். இந்தப் பிறவியிலேயே அபரோக்ஷத்தில் பரமாத்மனைக் கண்டு, மெய்மறந்து மகிழ்ச்சியடையும் ஜீவன்
முக்தர்களைத் தவிர இதரருக்கு இந்த கிரந்தம் ருசிக்காது என்பது கருத்து.
ஒத்திப3ஹ விக்4னக3ள தடெ3த3ப
ம்ருத்யுவிகெ3 மரெமாடி3 காலன
ப்4ருத்யரிகெ3 பீ3கரவ புட்டிஸி ஸகலஸித்தி4க3ள |
ஒத்திகொ3ள்ளிஸி வனருஹேக்ஷண
ந்ருத்ய மாடு3வனவன மனெயொளு
நித்யமங்க3ல ஹரிகதா2ம்ருதஸார படி2ஸுவர ||17
வனருஹேக்ஷண
= தாமரைக் கண்ணனான ஸ்ரீஹரி
நித்யமங்கள =
நித்யத்திலும் மங்களத்தைக் கொடுக்கக்கூடிய
ஹரிகதாம்ருதசார
= இந்த கிரந்தத்தை.
அல்லது, நித்யமங்களனான தாமரைக் கண்ணனான
ஸ்ரீஹரியின் ஹரிகதாம்ருத சாரத்தை
படிசுவர =
படிப்பவர்களுக்கு
ஒத்திபஹ =
வரும் தடைகளை
தடெவ =
பரிகரிக்கிறான்
அபம்ருத்யுவிகெ
= அபம்ருத்யுவிற்கு
மரெமாடி =
அந்த ம்ருத்யுவிற்கு தெரியாமல் இவரை மறைத்து
காலனப்ருத்யரிகெ
= யமதூதர்களுக்கு
பீகரவ =
இவரின் அருகில் வருவதற்கு சாத்தியமில்லாதவாறு பயத்தை
புட்டிஸி =
கொடுத்து (உருவாக்கி)
ஸகலஸித்திகள
= அனைத்து வித நலன்களையும்
பூர்த்திகொளிஸுவ
= அனைத்து இஷ்டார்த்தங்களையும் நிறைவேற்றுகிறான்
அவரமனியோள் =
அவரின் வீட்டில்
ந்ருத்ய
மாடுவனு = நர்த்தனம் செய்கிறான்.
இந்த
கிரந்தத்தை படிப்பவர்களுக்கு அவ்வப்போது வரும் விக்னங்களை பரிகரித்து, இவர்களுக்கு அபம்ருத்யு வராமல்
தடுத்து, யமதூதர்களுக்கு பயத்தைக் கொடுக்கிறார். அதாவது, பாகவத 6ம் ஸ்கந்த அஜாமிளோபாக்யானத்தில்
நாராயண ஸ்மரணையால், அஜாமிளனுக்கு யமதூதர்களால் விடுதலை ஆவதற்கு முன்னர், யமதூதர்கள் பகவத் பக்தர்களை
பார்ப்பதற்குக்கூட பயப்படுவர் என்று ‘த்ரஷ்டுஞ்ச பிப்யதி தத: ப்ரப்ருதிஸ்ம ராஜன்’ என்னும் ஸ்லோகத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள்.
அதைப் போல, ஹரிகதாம்ருத சாரத்தை படிப்பவர்களை
பார்ப்பதற்குக்கூட யமதூதர்கள் பயப்படுகின்றனர் என்பது கருத்து. மற்றும் பகவந்தன்
இதனை படிப்பவர்களின் மனோபீஷ்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல்
இவர்களின் வீட்டில் நர்த்தனம் ஆடுகிறான்.
ஆயுராரோக்3யைஷ்வர்ய மா
ஹா யஷோதை4ர்ய பலஸம ஸா
ஹாய ஷௌர்யோதா4ர்ய கு3ணகாம்பீர்ய மொத3லாத3 |
ஆயத3க3ளுண்டாக3 லொந்த3
த்4யாய படி2ஸித3 மாத்ரதி3ம் ஸ்ரவ
ணீயவல்லவெ ஹரிகதா2ம்ருதஸார ஸுஜனரிகெ3 ||18
ஒந்தத்யாய
படிஸித மாத்ரதிம் = இந்த கிரந்தத்தின் ஒரு அத்தியாயத்தை படித்தாலே,
ஆயு = ஆயுள்
ஆரோக்ய =
உடல் நலன்
ஐஸ்வர்ய =
செல்வம்
யஷ = புகழ்
தைர்ய =
தைரியம்
பல = வலிமை
விக்ஞான =
பகவந்தனைப் பற்றிய விசேஷ ஞானம்
ஸமஸாஹாய =
பிறரின் உதவி
ஷௌர்ய =
வீரம்
ஔதார்ய = ஈகை
மொதலாத =
முதலான
காம்பீர்யகுண
= கம்பீரமான குணங்களின்
ஆயுதிகளு = திறன்கள்
உண்டாகலு =
நன்றாக அறியமுடியும் என்றால்,
ஈ
ஹரிகதாம்ருதசார
சுஜனரிகெ =
சஜ்ஜனர்களுக்கு
ஸ்ரவணீயவல்லவெ
= (கொடுக்கிறது என்றால்), இந்த கிரந்தத்தைக் கேட்பதற்கு இதைவிட வேறு என்ன
காரணம் வேண்டும்?
கு3ருட கங்க3ள படெ3வ பதி4ரனி
கெரடு3 கிவி கேள்வஹவு பெ3ளெயத
முருட3 மத3னாக்ருதிய தாள்வனு கேள்த3மாத்ரத3லி |
ப3ரடு ஹைனாகு3வது3 பேள்த3ரெ
கொரடு3 பல்லைஸுவுது3 ப்ரதிதி3ன
ஹுருடி3லாத3ரு ஹரிகதா2ம்ருத ஸாரவனு படி2ஸெ ||19
ஹரிகதாம்ருதசார
கேள்தமாத்ரதலி
= இதைக் கேட்ட மாத்திரத்திலேயே
குருட கங்கள
படெவ = குருடன் தன் பார்வையைப் பெறுகிறான்
பதிரனிகெரடு
கிவி கேள்வஹவு = செவிடனுக்கு இரு காதுகளும் கேட்கத் துவங்குகின்றன
பெளெயத முருட
= விகார ஸ்வரூபம் உள்ளவன்
மதனாக்ருதிய
= மன்மதனின் ஸ்வரூபத்தை
தாள்வனு =
பெறுகிறான்
பரடு = கன்று
ஈனாத மாடு அல்லது குழந்தை இல்லாத பெண்
ஹைனாகுவது =
கன்று ஈனுகிறது; பெண் பிரசவம் அடைகிறாள்.
கொரடு =
பட்டுப் போன மரங்கள்
பல்லைஸுவுது
= துளிர் விடுகின்றன
ப்ரதிதின =
தினந்தோறும்
ஹுரடிலாதரு =
கர்வத்தினாலோ
ஹரிகதாம்ருதசாரவனு
படிஸே = இந்த ஹரிகதாம்ருதசாரத்தை படித்தால் (இவை நடக்கின்றன).
நிர்ஜர தரங்கி3ணியொளனுதி3ன
மஜ்ஜனாதி3 ஸமஸ்தகர்ம வி
வர்ஜிதா ஷாபாஷதி3ந்த3லி மாடி3த3தி4கப2ல |
ஹெஜ்ஜெ ஹெஜ்ஜெகெ3 தொ3ரெயதி3ப்பவெ
ஸஜ்ஜனரு ஷிரதூ3கு3 வந்த3தி3
க3ர்ஜிஸுதலி ஹரிகதா2ம்ருதஸார படி2ஸுவகெ3 ||20
சஜ்ஜனரு =
அறிஞர்கள்
ஷிரதூகுவந்ததி
= தலை தூக்கி
கர்ஜிஸுவ =
அதிக சத்தத்துடன் (உயர்ந்த குரலில்)
ஹரிமதாம்ருதஸார
படிஸுவகெ =
இதை படிப்பவர்களுக்கு
அனுதின =
தினந்தோறும்
நிர்ஜர
தரங்கிணியொளு = தேவ கங்கையில்
விவர்ஜித =
விடப்பட்ட
ஆஷாபாஷதிந்தலி
= ஆசைகளை விட்டவர்கள் என்று பொருள்
மஜ்ஜனாதிஸமஸ்த
கர்ம = ஸ்னானம் முதலான அனைத்து கர்மங்களையும்
மாடித =
செய்வதைவிட
அதிக பல =
அதிகமான பலன்
ஹெஜ்ஜெஹெஜ்ஜெகெ
= ஒவ்வொரு அடியிலும்
தொரெயதிப்பவெ
= கிடைக்காமல் இருக்குமா? (கண்டிப்பாக கிடைக்கும் என்று பொருள்).
இந்த
கிரந்தத்தை சஜ்ஜனர்கள் உச்ச ஸ்வரத்தில் தலை தூக்கியவாறு பாடி வந்தால், காம கிரோதங்களை விட்டு, ஒவ்வொரு நாளும் கங்கையில் ஸ்னான, தானாதிகளை செய்தால் எவ்வளவு பலன்
கிடைக்குமோ அதைவிட அதிகமான பலன்கள் கிடைக்கும்.
ஸதியரிகெ3 பதிப4கு3தி பத்னி
வ்ரத புருஷரிகெ3 ஹருஷனெலெகொ3
ண்டதி மனோஹரவாகி3 கு3ருஹிரியரிகெ3 ஜக3தொ3ளகெ3 |
ஸதத மங்க3லவீவ ப3ஹுஸு
க்ருதிக3ளெனிஸுத ஸுலப4தி3ம் ஸ
த்க3திய படெ3வரு ஹரிகதா2ம்ருதஸாரவனு படி2ஸெ ||21
ஹரிகதாம்ருதசாரவனு
படிஸெ = ஹரிகதாம்ருதசாரத்தைப் படித்தால்,
சதியரிகெ
பதிபகுதி = மனைவியர்க்கு பதி பக்தி,
புருஷரிகெ
பத்னி வ்ரத = புருஷர்களுக்கு பத்னி விரதம்,
இப்படி கணவன்
மனைவியர் இருவரும்
ஹருஷ
நெலெகொண்டு = இருக்கும்வரை இஹத்தில் நிரந்தரமான ஆனந்தத்தை அனுபவித்தவாறு
ஜகதொளகெ =
உலகத்தில்
குருஹிரியரிகெ
= குரு மற்றும் பெரியவர்களுக்கு
மெனோஹரவாகி =
வேண்டப்பட்டவர்களாக
ஸதத மங்களவீவ
= நிரந்தர சுகத்தைக் கொடுக்கும்
ஸுக்ருதகளெனிஸுத
= உத்தம புண்யவந்தர் எனப்படும்
ஸுலபதிம் =
மிகச்சுலபமாக
ஸத்கதிய படெவரு
= நற்கதியை அடைகிறார்கள்.
எந்து2 வர்ணிஸலென்னளவெ ப4க4
வந்தனமல கு3ணானுவாத3க3
ளெந்து பரியலி பூர்ணபோ4த3ர மத2வ பொந்த்3யவர
சிந்தனெகெ3 ப3ப்பந்தெ ப3ஹுத்ரு
ஷ்டந்த பூர்வகவாகி3 பேள்த3 ம
ஹந்தரிகெ3 நரரெந்து3 ப3கெ3வரெ நிரயபா4கி3க3ளு ||22
எந்து
வர்ணிஸலி = இந்த கிரந்தத்தின் மகிமையை எப்படி வர்ணிப்பேன்?
என்னளவெ =
என்னால் சாத்தியமா?
பூர்ணபோதர
மதவபொந்திதர = ஸ்ரீமன் மத்வாசார்யரின் மதத்தை பின்பற்றுபவர்களான
சிந்தனெகெ
பப்பந்தெ = சிந்திக்குமாறு
பகவந்தன =
ஸ்ரீஹரியின்
அமலகுணானுவாதகள
= நிர்மலமான குணங்களின் அனுவாதத்தை
எந்துபரியலி
= பற்பல விதமாக
பஹுத்ருஷ்டாந்த
பூர்வகவாகி பேள்த = தகுந்த ஆதாரங்களுடன் எழுதியுள்ள
மஹந்தரிகெ =
மஹாத்மரான ஜகன்னாத தாசார்யரை
நரரெந்து =
நம்மைப் போல சாதாரண மனிதர் என்று
பகெவரெ =
சொல்லும் மக்களே
நிரயபாகிகளு
= நரகத்தை சேர்ந்தவர்கள் (பாபிகள் என்று அர்த்தம்).
இந்த
கிரந்தமானது, மத்வ மதத்தைப் பின்பற்றுபவர்களின் அனுகூலத்திற்காக, ஸ்ரீமதாசார்யர் சம்ஸ்கிருதத்தில்
எழுதியிருக்கும் பிரகரணங்கள், உபநிஷத்கள், தாத்பர்ய நிர்ணய, பிரம்மஸூத்ர பாஷ்ய முதலான
கிரந்தங்களிலும், பாகவத, பாரத, விஷ்ணு ரஹஸ்ய, கருட புராண முதலான புராணங்களிலும்
சொல்லப்பட்டிருக்கும் பகவன் மகிமைகளையும், அதன் சம்பந்தப்பட்ட அனைத்து
சாஸ்திரார்த்தங்களையும் தொகுத்து இயற்றியிருக்கிறார். இதன் குணத்தை (மகிமையை)
என்னவென்று வர்ணிப்பேன்? வர்ணிப்பது என்னால் சாத்தியமும் இல்லை. இத்தகைய
கிரந்த கர்த்தரான மகாத்மரை சாமான்ய மனிதர் என்று சொல்பவர்கள், நரகத்தை சேர்ந்தவர்களே (பாபிகளே)
ஆவர்.
மணிக2சித ஹரிவாணத3லி வா
ரண ஸுபோ4ஜ்ய பதா3ர்த்த2 க்ருஷ்ணா
ர்ப்பணவெனுத பஸித3வரிகோ3ஸுக2
நீடுவந்த3த3லி |
ப்ரணதரிகெ3 பொங்க3னட3வரவா
ங்மணியிம் விரசிஸித3 க்ருதியொளு
உணிஸி நோடு3வ ஹரிகதா2ம்ருதஸார வனுதா3ர ||23
மணிகசித =
மாணிக்கங்களால்
கசிதவாத =
வேயப்பட்ட
ஹரிவாணதலி =
தங்கத் தட்டில்
வாரண = அழகாக
ஸுபோஜ்ய
பதார்த்தகள = போஜத்திற்கு யோக்யமான உத்தம பதார்த்தங்களை பரிமாறி
கிருஷ்ணாப்பணவெனுத
= ஸ்ரீகிருஷ்ணனுக்கு ப்ரீதி ஆகட்டும் என்று நைவேத்தியத்தை செய்து
பஸிதவரிகோஸுக
= பசியுடன் வந்திருப்பவர்களுக்கு
நீடுவந்ததலி
= உணவைக் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி
ப்ரணதரிகெ =
பரமாத்மனை எப்போதும் ஆராதித்தவாறு நமஸ்காராதிகளால் சேவை செய்யும் பக்தர்களுக்கு
பொம் =
தங்கத்திற்கு சமமான
கனட = கன்னட
மொழியில்
வர =
உத்தமமான
வாங்மணிகளிம்
= வாக்கியங்கள் என்னும் மாணிக்கங்களால்
விரசிஸித =
இயற்றப்பட்ட
க்ருதியொளு =
காவியம் என்னும் ஹரிவாணத்தில்
ஹரிகதாம்ருதஸாரவனு
= ஹரிகதை என்னும் அமிர்தத்தின் சாரத்தை
உதார =
தானசீலரான தாசார்யர்
உணிஸி =
உண்ணக் கொடுத்து
நோடுவ =
பார்த்து ஆனந்தப்படுகிறார்.
ஸ்ரீஹரியின்
நைவேத்தியத்திற்கு உத்தமமான பக்ஷ்ய போஜ்யங்களுடன் சமையலை செய்து, அதனை நைவேத்திய சமர்ப்பணம் செய்து, மதிய நேரத்தில் பசியுடன்
வந்தவர்களுக்காக, மாணிக்கங்களால் வேயப்பட்ட தங்கத் தட்டில் அவற்றை
பரிமாறி, கிருஷ்ணார்ப்பணம் என்று கொடுத்து, உண்வித்தால் எப்படியோ, அப்படியே, கருணை உள்ளம் கொண்ட தாசார்யர், பகவத் பக்தர்களுக்காக, ஹரிகதை என்னும் அமிர்தத்தின்
சாரத்தை தொகுத்து, அதனை பகவந்தனுக்கு அர்ப்பித்து, அதனை, பரமாத்மனை அடைவது எப்போது என்று
வழி பார்த்து பசித்திருக்கும் பக்தர்களுக்கு, கன்னட மொழி என்னும் தங்கம்; அதன் உத்தமமான வாக்கியங்களே
மணிகள். இத்தகைய மணிகளால் கட்டப்பட்ட இந்த காவியமே, தங்கத் தட்டு. இதில், மேலே சொன்ன ஹரிகதாம்ருத சாரத்தை
பரிமாறி உண்வித்து பார்த்தவாறு மகிழ்ச்சியடைகிறார். ஆகையால், நம் தாசார்யரைப் போல கருணாளுகள்
வேறு யார் என்பது கருத்து.
து3ஷ்டரென்னதெ3 து3ர்விஷயதி3ம்
புஷ்டரென்னதெ3 பூதகர்ம
ப்4ரஷ்டரென்னதெ3 ஸ்ரீத3விட்ட2ல வேணுகோ3பால
க்ருஷ்ண கைபிடி3யுவனு ஸத்ய வி
ஸிஷ்ட தா3ஸத்வவனு பாலிஸி
நிஷ்டெயிந்த3லி ஹரிகதா2ம்ருதஸார படி2ஸுவர ||24
விஸிஷ்ட
தாஸத்வவனு பாலிஸி = காம கிரோதங்களை விட்டு, அபிமானத்தை துறந்து எப்போதும்
ஹரியை வணங்கியவாறு, செய்த அனைத்து கர்மங்களையும் ஸ்ரீஹரியே செய்தான்
என்று அறிந்து, புண்ய பாபங்களை பரமாத்மனுக்கு அர்ப்பிப்பதே தாஸத்வத்தின் லட்சணம். இத்தகைய
தாஸத்வத்தை பின்பற்றி
நிஷ்டெயிந்தலி
= ஸ்ரத்தா, பக்தியுடன்
ஹரிகதாம்ருதஸார
படிஸுவர = இந்த கிரந்தத்தை படிப்பவர்களை
துஷ்டரென்னதெ
= துஷ்டர்கள் என்று சொல்லாமல்
துர்விஷயதிம்
புஷ்டரென்னதெ = இவர் துர்விஷயங்களாலேயே தம் காலத்தைக் கழிப்பவர் என்று சொல்லாமல்
பூதகர்ம
ப்ரஷ்டரென்னதெ = யோக்யமான கர்மங்களை செய்யாமல் விட்டவர் என்று சொல்லாமல்
ஸ்ரீதவிட்டல
வேணுகோபால கிருஷ்ண = ஸ்ரீதவிட்டல என்னும் அந்தர்யாமியான வேணுகோபால கிருஷ்ணன்
ஸத்ய =
உண்மையாக (நிச்சயமாக)
கைபிடியுவனு
= கை பிடித்து அவருக்கு அருள்வான்
அஜாமிளன்
எப்படி மகா பாபியாக இருந்தாலும், தன் இறுதிக் காலத்தில் நாராயண ஸ்மரணையால் தன்யன்
ஆனானோ, அப்படியே யாராவது அவ்வளவு துஷ்டர் என்று பெயர் பெற்றிருந்தாலும், எப்போதும் துர்விஷயத்தில் காலத்தை
கழித்திருக்கட்டும், சத்கர்மங்களை செய்யாமல் விட்டிருக்கட்டும், அப்படிப்பட்ட பாபியாக இருந்தாலும், தாஸத்வத்தை பின்பற்றி, மேற்கூறிய விதத்தில் ஸ்ரத்தா
பக்தியுடன் ஹரிகதாம்ருதசாரத்தை படித்தால், ஸ்ரீவிட்டலாங்கித ஸ்ரீவேணுகோபால
மூர்த்தி, அவரை நிச்சயமாக கைபிடித்து காப்பாற்றுவான்.
இத்துடன்
ஸ்ரீ ஜகன்னாததாசரின் சாட்சாத் சிஷ்யரான
கர்ஜினி
தாஸப்ப தாசர் இயற்றிய பலஸ்துதி சந்தியும்
பத்பனாப
தாசரால் இயற்றப்பட்ட பாவபிரகாசிகையும்
முடிவுற்றது.
ய:ஸர்வ குணஸம்பூர்ண:
ஸர்வதோஷ விவர்ஜித: ||
ப்ரீயதாம்
ப்ரீத ஏவாலம் விஷ்ணுர்மே பரம: ஸுஹ்ருத் ||
***
ஸ்ரீகுருஸ்ரீஷ விட்டலதாசர் இயற்றிய பல ஸ்ருதி
தா3ஸவர்யர தாஸகர்ஜகி3
தாஸரெம்ப3ர ஈ ஸுவாக்யவு
தாஸீனவமாட3தி3ரி ஸ்ரீஹரிதாஸராத3வரு |
காஷி மொத3லாத3 ஸுக்ஷேத்ரதி3
வாஸமாட3லு ஈ ஸுஜன ஸஹ
வாஸப2ல தொ3ரகுவதெ3 ஷோதி4ஸெ சகலஷாஸ்த்ரத3லி ||1
ஸ்ரீவரன தாஸரிகெ3 ப4குதிலி
ஸேவகனு நானெந்து3 பேளுவ
ஜீவனவ ஸஜ்ஜீவி அவஹரிதாஸனெந்த3ரிது3 |
ஆவனாத3ரு ஆதி3யலி இத3
பா4வஷுத்3த4தி3 ஓதி3ப3ரெயலு
காவனெய்யனு கருணிஸுவனு ஸதாவகாலத3லி ||2
ஹரிகதா2ம்ருதஸார நோடு3வ
பரமப4க்தர ஞான த்3ருஷ்டிகெ3
வர ஸுலோசனத3ந்தெ இப்பவு ஈ ஸுபத்3யக3ளு |
அரஸிகரிகி3து3 பேளலாக3து3
முரஹரன தாஸரிகெ3 தப்பதெ3
ஹருஷ ஸுரிஸுவனிஹபரதி3 குருஸ்ரீஷவிட்டலனு ||3
***
ஸ்ரீமனோஹர விட்டலதாசர் இயற்றிய பல ஸ்ருதி
ஸிரிவர ஜகன்னாதவிட்டலன
சரணப4ஜக ந்ருஸிம்ஹதா3ஸன
வரமுகா2ம்பு3ஜதி3ந்த3 பரிமளத3ந்தெ பஸரிஸித3 |
ஹரிகதா2ம்ருதஸார புஸ்தக
ப3ரெது3 ஓது3த கேள்வ ஸுஜனர
து3ரித பரிஹர முகுதியவரிகெ3 கரதலாமலக ||1
இது3 ஸுதா4மணி சிந்திஸுவவரி
கி3து3 அபீ4ஷ்டவனீவ ஸுரதரு
விது3 மனத3காமிதவ கரகொம்ப3த3க்கெ ஸுரதே4னு |
இது3 சதுரவித4வாத3 புருஷா
ர்த்த2த3 ஸுமார்க்க3வ ப4க்தியிந்த3லி
ஸுத3மல ஸ்ரீஹரிகதா2ம்ருதஸார கேள்வரிகெ3 ||2
பதிதபாவன மாள்பதி3து3 ஸம்
ஸ்ருதிய பா3தெ4ய களெவதி3து3 ஸந்
தத விமல ஸுக்ஞான வைராக்3யாதி3 பா4க்3யவனு |
அதிஷயதி3 ஸத்ப4குதியித்த
ச்யுதனபாத3வ தோர்ப்பதி3து3 ஸம்
ஸ்துதிஸலோஷவே ஹரிகதா2ம்ருதஸார ஸம்ஸ்ருதிய ||3
ஹரிகதா2ம்ருதஸார பூர்வா
பரதி3 ரசிஸித3 விஷ்ணுதாஸர
நரரிவரு திட3வெந்து3ப3கெ3வரு மூர்க்கரிளெயொளகெ3 |
ஸுரரே லோகோத்தா4ரகோஸுக3
நரஹரிய ஸத்கு3ணகணங்க3ள
நருஹலுதி3ஸித3ரெந்து3 கொண்டா3டு3வரு கோவித3ரு ||4
ஷரதி2மத2னதொ3ளந்து3 ஸுதெ4 த1ம
கரெயலா நரஸிம்ஹதா3ஸரு
கருணதி3ம் தத்ஸுதெ4ய ஸுஜனரிகுணிஸபே3கெந்து3 |
ஹரிகதா2ம்ருதஸார நிஜமுக2
வரகலஷதி3ந்தி3த்து ரஸ ஸவி
தி3ரலு ஷாஷ்வத லோகதொ3ள ஜரமரண வெனிஸுவது3 ||5
பரமதத்வாஸார யோகீ3
ஷ்வரர மனகெ விஹார ஸஜ்ஜன
நெரவிக3ள ஸ்ருதிகோ3ஷ்பதிஹ ஸ்ருங்காரலங்கார |
ஷரணஜன மந்தா3ர வெனிஸுவ
ஹரிகதா2ம்ருதஸார கேள்த3ரெ
து3ரித பாராவாரவனு தி3ட1 பாரகாம்பு3வனு ||6
ரோக3ப4யவெந்தெ3ந்து3 பா3ரது3
ஆக3த3பஜய து4ரதி3 ப3யஸித3
போ4க3 ஷுப4 கல்யாணவப்பது3 ஸர்வகாலத3லி |
ஸ்ரீகி3ரிய மந்தி3ரன கதெ2 லே
ஸாகி3 கேளலு தி3னதி3னதி3 ஷத
யாக3ப2ல ப3ஹுதா3யுராரோக்3யாகி3 ஸிரிப3ஹுது3 ||7
வாதி3க3ள எதெ ஷூல குமதவ
பே4தி3ஸுவ கரவால காம
க்ரோத4 தரிதா3னந்த3வேமது3 ஹரிகதா2ம்ருதவு |
பாத3மாத்ரவ படி2ஸுவகெ3 க3ங்
கா3தி3 ஸ்னானப2லவு ப3ஹுது3 மே
ணோதி3த3வனே த4ன்யதம மஸ்தக ஸமக்3ரவனு ||8
ஏனு த4ன்யரு நம்ம கு3ரு பவ
மான மததொ3ளகெ3ஸெவ சதுர ம
ஹானுபா4வரு எனிப வெங்கட நரம்ருகே3ந்த்3ராக்2ய |
ஞானநிதி4 முக2தி3ந்த3லுதி3ஸித3
ஸ்ரீனிவாஸன சரிதெஸுதெ4யனு
பானகெ3ய்யலு மனத3ணியரெந்தெ3ந்து3 ஸஜ்ஜனரு ||9
அண்டஜாதி4ப துரக3னடி3 கர
தி3ண்ட3க3ளனனவரத ப4ஜிஸுத
பண்டிதரிகிது3 ஸொகு3ஸுதோருவத3த4ம மனுஜரிகெ3 |
கெண்ட3 ஸத்ருஷவு முட்டலாபதெ3
ப3ண்டு3ணியு சம்பக ஸுபுஷ்பவ
கண்ட3வோல் குஜனரிகஸாத்3யவு ஹரிகதா2ம்ருதவு ||10
பரமதத்வ ரஹஸ்யவித3னு
ச்சரிஸலு ப3ரெத3 வைஷ்ணவரிகி3து3
கரகரிய ஸம்ஸாரவெம்ப3 ப்3தி4யொளு முணுகி3ருவ |
நரரிகொ3ரெயலு பா3ரதெ3ந்தி3கு3
கரணஷுத்3தி4க3ளிந்த3 சரிஸுவ
ஹரிய தா3ஸோத்தமரிக3ருஹலு ஸப2லவாகு3வுது3 ||11
ஸ்னான ஸந்த்யாவந்த3னேதக்கெ
மௌன ஜபதப ஹோமவேதக்கெ
தா3ன காயக்லேஷ தீர்த்த க்ஷேத்ரயாத்ரெக3ள |
தானெஸக3லேகமல ப4க்தி
ஞானபூர்வக ஹரிகதெ2ய ஸ
ன்மானதி3ம் கேளித3ரெ ஸர்வவு ஸித்3தி4யாக3வது3 ||12
ஹரிகதா2ம்ருதஸார மஸ்தக
ஸுரமஹீருஹ அத3க்கெ ஷாகெ2க3
ளெரடு3 நால்கெரடெ3ம்ப3 ஸந்தி4க3ளித3கெ முன்னூரு |
எரடு3 அரவத்தெண்டு பத3க3ள
வரமது4ரப2ல வருணவாக3லு
ஹருஷதி3ம் ஸவிஸவிது3ருசிக3ள பொக3ள்வரே பு3த4ரு ||
13
த3ஷ ஸுஸந்தி4யொளிப்ப ஸ்லோக1க3
ளெஸெவ நவரத்னாதி3 மணிக3ள
ப்ரஸர மணிக3ஞ்ஞான ப4க்திகளெம்ப3 கரதி3ந்த3 |
எஸகி3 நவரத்னக3ள மொடிக3
ளஸம ஸ்ரீ ஜகன்னாத2விட்ட2லன
பி3ஸஜ பாத3க்கிட3லு ஸேவெயனொட3னெ கைகொம்ப3 ||14
நவரஸாலங்கார சாஸ்த்ரவ
விவரிஸலு ப3ஹுத3தி1 சமத்க்ருதி
கவித1வனு வர்ணிஸலு ப3ஹுதீ3 ஸ்ரீமனோஹரன |
ஸ்தவன கு3ணக3ள தத்வஸாரவ
அவனிஜனரிகெ3 பேளலொஷவே
திவிப4வரிக3ல்லத3லெ ஹரியகதா2ம்ருத ஸ்னான ||15
ஸ்ரீமனோஹர விட்டல தாஸன
ப்ரேமதி3ம் கரவிடி3த கு3ண நி
ஸ்ஸீம ஸ்ரீஜகன்னாத2விட்ட2லன ப4ஜகரெந்தெ3னிப |
ஆ மஹாத்மர ஞானவித்4யெய
நாமவனுதின ஸ்மரிஸலவரிகெ3
காமிதார்த்த2க3ளு தொ3ரெவவு ஸந்தே3ஹவேனித3கெ ||16
இருளுஹக3லருவத்து ப2ளிகெ3ய
பரிபரிய தி3வஸத3லி ஸந்தத
நிரந்தர ஸம்ஸாரவெம்ப3ப்3தி4யொளு முளுகி3ரதெ4 |
அரெக4ளிகெ3 ஸத்ப4க்தியலி ஸ்ரீ
ஹரிகதா2ம்ருதஸார ஸவித3ரெ
ஸிரிமனோஹர விட்ட2லனடிதா3வரெய ஸேருவரு ||17
***
ஸ்ரீபீமேஷ விட்டலதாசர் இயற்றிய பல ஸ்ருதி
ஹரிகதா2ம்ருதஸாரஸந்தி4க3
ளருஹுவேனு தத்க்ருத மஹாத்மர
சரண கருணாப3லவிரலு ஸன்மங்க3ளாசரணா |
ஸரஸஸந்தி4ய பேள்த3 ஸுஜனரி
க3ருஷ கொடு3வுதுயெந்து3 பரமா
த3ரதி3 கருணஸந்தி4 வ்யாப்த ஸுஸந்தி4 போ4ஜனதா3 ||1
ஸந்தி4ஸுக2த3 விபூ4தி ஸிரிகோ3
விந்த3னாக்ஞதி3 பேளித3ரு ஆ
நந்த3 நீடு3வ பஞ்சமஹாயக்3ஞத3 ஸுஸந்தி3யன |
ச2ந்த3தி3ந்த3லே பஞ்சதன்மா
த்ரெந்து3 கரிஸுவ ஸந்தி4 பேள்த3ரு
இந்தி3ரேஷன ப்ரீதி ப3டி3ஸுவ மாத்ருகா ஸந்தி4 ||2
வர்ணப்ரக்ரிய ஸந்தி4 ஸுஜனர
கர்ணக3ளிக3தி ஸ்ராவ்யவெனிபுது3
தோர்ணத3லி ஸர்வப்ரதீக த்4யானப்ரக்ரியவா |
நிர்ணயிஸித3ரு நாடி3யனு ஸம்
பூர்ண குணனாமஸந்தி4யனு
ஸ்வர்ணனாபி4 ப்ரமுக2 ஜீவன ப்ரக்ரியா ஸந்தி4 ||3
வாஸுதே3வன கருணதி3ந்த3லி
ஸ்வாஸ ஸந்தி4ய பேளித3ரு ஜக3
தீ3ஷனிந்த3லி த3த்த ஸ்வாதந்த்ராக்2ய ஸந்தி4யனா |
லேஸெனிப ஸ்வாதந்த்ர விப4ஜன
தாஸரு ஸரித3ரெல்ல பி3ம்போ3
பாஸனத3 ஸந்தி4யனு ஹரிய ஸ்தோத்ர ஸந்தி4யன ||4
ஸுகு3ண தரதம பா4வ ஸந்தி4யு
மிகி3லு ஆவேஷாவதாரவ
நக3த4ரன ப4க்தாபராத3 ஸஹிஷ்ணு ஸந்தி4யனு |
ஹக3லு இருளென்னதெ3லெ பிரியரு
ப3கெ3ப3கெ3ய சாஸ்திரவனு ஷோதி4ஸி
ஸுகதிப்ரத3 ப்3ருஹத்தாரதம்யத3 ஸாத4னத3 ஸந்தி4 ||5
தே3வனங்க்4ரிய நெனெவுதலி க்ரீ
டா3 விலாஸவரோஹ ஸந்தி4யு
தே3வதானுக்ரமணிகா விக்4னேஷ ஸந்தி4யன |
பா4வவுள்ளணு தாரதம்யவ
தா விரசிஸுத தை3த்யதரதம
பா4வ நைவேத்3ய ப்ரகரண ஸந்தி4 பேளித3ரு ||6
நீரஜாக்ஷன நெனெது3 கக்ஷ
தாரதம்யத3 ஸந்தி4 பேளுத
ஸ்ரீரமண க3ர்ப்பிஸுதலிகெ பீ4மேஷ விட்டலன
சாருசரணவ நெனெவுதனுதி3ன
தா4ருணீயொளு மெரெத3 நம்ம
கு3ருதொ3ரெ ஜகன்னாதாக்2ய தாஸர நெனெவெனனவரத ||7
ஸ்ரீமத் ஜகன்னாததாசரின் சிஷ்யர்
பீமேஷதாசர் இயற்றிய ஸந்திமாலாஸந்தி முற்றிற்று.
***
ஸ்ரீ
குருஸ்ரீனிவாசவிட்டலதாசர் இயற்றிய நிர்குணசார சந்தி
ஸ்ரீஹரி தான்
எந்த செயல்களுக்கும் கட்டுப்படாமல், அனைத்து ஜீவர்களிலும் இருந்து, அவரவரகளின் கர்மபலன்களுக்கேற்ப, இப்பிறவியில் அவர்களிடம்
நற்செயல்களை செய்வித்து, அவரின் தகுதிக்கேற்ப மோக்ஷாதி பலபுருஷார்த்தங்களைக்
கொடுக்கிறான் என்று இந்த சந்தியில் தாசர் விவரித்துள்ளார்.
வார்த்திக
ஷட்பதி.
ஸ்ரீரமணி
குசகும்குமாம்கிதத3 ஸொப3கி3னிம்
வாரிஜ ப4வேர ருசிதுதிஸுதிஹ பா4க்3யதி3ம்
சாருதரவாணி
பா4ரதி ப2ணிப விஹக3பதி கி3ரிஜா ரமண முக்2யர |
பூ4ரி வந்த3னெய ஸம்பத3தி3ந்த3 மெரெயுதிஹோ
தா3ரஞானானந்த3 குணபூர்ண வ்யாப்தி ஜக3
தா4ர கு3ருவர ஸ்ரீனிவாஸ விட்டல பொரெவ தனகெ3தானே த4ரெயொளு ||1
முன்ன கு3ருவர ஜக3ன்னாத2விட்டல பேள்த3
ஸன்னுத
கவிதவெனிப ஹரிகதா2ம்ருதஸார
தன்மத்4யதொ3ள் தோரிதோரத3வோலிப்ப நிர்குணஸார ஸங்க3தியனு |
இன்னு ஜக3தொ3ளகி3ப்ப ஸர்வஜீவாந்தஸ்த2
தன்ன ஹரி
கேளி தோஷிசலெந்து3 த4ரெயொள
த்யுன்னதவதி4க ஸர்வஜீவனியமகனல்லி நிந்து3னுடி3வனு த4ரெயொளு ||2
அனபி4மத கர்ம ப்ரவாஹதொ3ள் ஜீவததி
யனுபமன
வஷவாகி3யிருவ காலக3ளல்லி
ஸலெ ஜீவரெல்ல
நிஷ்க்ரிய சேதனாபா4ஸரெந்து3 கரெஸுவரு ப3ளிக |
அனுபம சரித்ர
ஹரி பாலிஸுவனனவரத
தனமட3தி3யதி4 தெ3ய்வவெனிப ஜட3ரூபதா3
தனுவித்து
ஜீவக்ருத கர்மக3ளனாசரிஸி ஸுக்ருத து3ஷ்க்ருதக3ளுண்டே ||3
தன்ன மனப3ந்த3 தெரெத3ந்தெ ஜீவரொளித்து3
பி4ன்னகு3ணரூப க்ரியாதி3க3ள தோருவம்
ஸன்னுத
ஸுமார்க்க து3ர்மார்க்க மத்4யமவெந்து3 கரெஸுதிப்பம் த4ரெயொளு |
தன்ன மனப3ந்த3 தாமஸவ ஸ்வீகரிஸுவம்
தன்னமதவல்லதி3ஹ ஸாத்விகவனோகரிப
தன்ன மனவாரெ
ராஜஸவெந்து3 கரெது3 நடெ3வம் தானெ ராஜஸதொ3ளு ||4
ப3லு ஜன்மவீயலோஸுக3 கெலவரலி நிந்து
திளியத3வனோபாதி3 தன்ன தாமரெதி3ஹம்
ஸலெ ஜன்மக3ணனெ தீரித3 ப3ளிக தன்ன தானொளகொ3ம்ப3 சேதனதொ3ளு |
திளிது3 தன்னய ஸேவெ தானெ மாடு3த நித்ய
விளிய
மேலித்த3 ஜீவரொளித்து3 தாபொக3ளி
ப3லு புண்யவந்தனிவனெந்து3 ஸந்தஸப3ட்டு தனகெ3தானெ ஒலிவனு ||5
வேத4 மொத3லாத3வர ஸாத்விகரெனிஸலெளஸி
ஸாது4 ஷாந்தத்வ ஸ்வரூபதி3ந்த3ருதிப்ப
க்ரோதி4 ஷம்ப3ரதை3த்ய கலி முக்2ய தானவரொளிப்ப நதி1கோபதி3ந்த3 |
ஈ வஸுந்த4ரெயொளகெ3 கோபஷாந்திக3ளெரடு3
ஆவ தே3ஷதொ3ளாதொ3ட3ம் கூடி3னடெ3த3புவெ
தே3வ மாடு3வ க்ருத்யக3ளனு நிந்தி3பருண்டே ஆவாவ லோகக3ளொளு ||6
தேஹஸ்தா2னத3 ஜீவனு களவனாசரிஸி
தே3ஹக்கெனிக3ள ப3ந்த4னவப்ப தெரெத3ந்தெ
தே3ஹினிகரதொ3ளு ஹரி தானிந்து சேஷ்டெயம் மாட3லத3ரத3ர ப2லகெ1 |
ஈ தே3வவந்த்3ய ஸுக2துக்க2 போ4க்தனு எந்தொ3
டாதே3வகேனஹுது3 குந்து3 கொரதெகளிந்து
மாத4வனெ ஆசரிஸி நுடி3து3 ஸந்தஸப3டு3வ ஸகல ப்ராணிக3ளொளித்து3 ||7
பூ4ஸுரர தே3ஹதொ3ளகி3ருவ ஜீவனொளிப்ப
வாஸுதே3வனெ விப்ரனெந்து3 தா கரெஸுவம்
ஈ ஸமஸ்த
புராணவேத3 சாஸ்திரோக்த கர்மக3ளனாசரிஸுதிஹனு |
ஸ்வோசித
ஸுமார்க்க3க3ளனாசரிஸ பே3கெந்து3
வாசிஸுத மூரு
வர்ணத3 ஜீவரொளகி3ப்ப
கீ1சகாரிப்ரியகெ3 ஸூசிஸுதனெலஸிஹம் ஆஸெ க்லேஷக்கெ
ஸிலுகதெ3 ||8
மானவ பதே3ஹஸ்த2னாத3 ஜீவரொளித்து3
தானெ க்ஷத்ரியனெந்து3 கரெஸுதனுதி3ன வன
ஜனாப4 ஸங்கர்ஷணனெ து3ஷ்ட நிக்3ரஹ ஸிஷ்டபரிபாலனெய மாடி3 |
ஸானுராக3தி3 ஸகலவர்ணாஷ்ரமாசார
ஹீனவாக3த3 தெரதி3 பாலிஸுதலனுதி3னதி3
தானே பூஜிபனு
விப்ரஸ்த2னாகி3ஹ வாஸுதே3வனெ வினயதி3ந்த3 ||9
ஈ நளினஜாண்ட3தொ3ளகு3ள்ள வைஷ்யரகாய
ஜாலக3ளொளிப்ப சேதன நிகரதொ3ளு நிந்து
வாணிஜ்ய
வ்ருத்திக3ள ஸேவாதி க்ருத்யக3ளனாசரிப ப்ரத்4யும்னனு |
தானெ பூஜக
பூஜ்யனாதொ3ட3ம் பே3ஸரதெ3
தானெ பூஜிப
தானெ இட்டிஹாக்ஞானமம்
ஸானுராக3தி3 ஜீவததிகி3த்து அவர ஸ்வபா4வயெனிஸுவனு கருணி ||10
தாவெ பி3த்துவ பெ3ளெவனித்த தா4ன்யக3ளதா
போவி அவனிபதி
மொத3லாத3வர்கீ3யுதிஹ
ஆவி அஜ
வ்ருஷப4 மொத3லாத3 ஜீவததிய ஸலஹுவம் ஷூத்3ரனெனிஸி |
ஈ வனஜ க3ர்ப்பா4ண்ட3தொ3ளகு3ள்ள ஜீவரொளு
பா4விதனு அனிருத்த3னாமந்தி3த3லெ கரெஸி
ஈ வித4தி3 சதுஷ்டாது தானெனிஸிகொளுதிப்ப
மாவிதி4 ப்ரமுக2ஸ்துத்ய ||11
கோ3வுக3ளொளிருதிப்ப னுத்கீ3தனாமகம்
ஆவி அஜக3ளொளிஹனு ப்ரஸ்தாவ ஹீம்கா
ரவாஹனாஸ் பத3வாத3 ஹயக3ளொளகி3ருதிப்பனு ப்ரதிஹாரனெனிஸிகொண்டு3 |
ஜீவனப்ரத நித4னனாம மனுஜரொளித்து3
தே3வதா3னவரெனிப ஸகல சேதனருக3ள
யாவதி3ந்த்3ரிய போ4க்3யரஸக3ளனு ஸ்வீகரிப ஸ்தூ2லபு4கு விஷ்வாக்2யனு ||12
கேஷஸாஸிர பா4க3கெ3ய்ஸுலெனிதிஹ ஜீவ
நீஸுத்3ருட3தரவாக3த3வனு பு4ஞ்சிபனெனலெ
வாஸவார்ச்சிதபாத3 ஸ்ரீஷ நக3தி3ஹனெ தன்னய க்ருத்ய தா நெனெது3 |
ஸூஸிகருணவ
தானு கைபிடி3த3 சேதனனொ
ளேஸு காலக3ளாதொ3ட3ம் ஜீவக்ருதவனிஸ
கா4ஸிகொ3ளிஸலு ஜக3த3 ஜீவரொளகி3த்தா3டி3 ஜன்மம்ருதிக3ள கொடு3வனு ||13
ஜீவரந்தர்யாமியாகி3ப்ப ஹரி லிங்க3
தே3ஹத3பி4மானி லகுமியொளிருவ தனகெ3 தா
நோவி
ப்ரேரிஸெ ப3ளிக லிங்க3ஸ்த2னாத3 வாரிஜ ப4வாந்தர்யாமிகெ3 |
ஜீவப்ராவரண
லிங்காபி4மானியொளித்3து3
மாவிஸுத ஹரி தனகெ3 தானெ ப்ரேரிஸலஹவு
தீ1வியுந்தி3ருவ அனிருத்3த4 தே3ஹதொ3ளிப்ப ஜீவததியொளு நெலெஸிஹ ||14
பா4விஸேஷ பதா3ர்ஹ முக்2யதே3வார்ச்சித
ஸ்ரீவினுத
ஹரிகெ3 ப்ரேரணெ ஸ்தூ2லதொ3ளு ஹொளெவ
தே3வதா3னவ ஸேவ்ய விஷ்வாக்2யக3ஹுது3 அனிருத்3த4 தே3ஹஸ்த2னாகி3 |
எணிஸி
விஷ்வாக்2யனாசரிப தன்மய ஆக்ஞே
தனகெ3 தானே மீரத3லெ ஸத்ய ஸங்கல்ப
த3னுஸார ஸ்தூ2லதொ3ளகி3த்3து3 தத்3ரூப தன்னாமதி3ம் கரெசிகொண்டு3 ||15
ஈவிதா4த்யாத்ம தொ3ளகீ3வ ப்ரேரகனாகி3
ஆவகர்மவ
ஈஷனாக்ஞெயிந்தா3சரிப
ஆவகர்மவ மாட3லிர்த3புது3 சைதன்ய சேதனாபா4ஸகங்கே3 |
கோவிதோ3த்தமரெனிஸி நியாயபா3ஹிரரெனிஸி
ஆவுதொ3ந்த3ரிய த3க்ஞானமிஸ்ரரு எனிஸி
ஈ வித4தி3 ஜீவரனு மூருகு3ணதொ3ளகி3ட்டு ஸலஹுவம் க்1ருதிரமணனு ||16
ஜீவரந்தர்யாமியாகி3த்து3 ப்ரேரிஸுவ
பாவனனெனிப்ப
ப்ராணனொளித்து3 ஸாக்ஷியஹ
போவி கார்யக3ள நடெ3ஸுவ ஸ்தூ2லதொ3ளகி3த்து3 விஷ்வாக்2யனெனிஸி கொண்டு3 |
யாவதிந்த்3ரியத3 வ்யாபாரக3ள நடெ3ஸுவடெ3
ஆவகாலகு
ஜீவததிகெ3 ஸ்வாதீ4னவில்ல
பாவனனெனிப்ப
ஹரியிட்ட தெரனந்திருவுதே3 ஜீவத4ர்மகர்ம ||17
ஜீவ ஜீவகெ3 பி3ம்ப3னெனிஸி கொம்பு3வுது3ண்டே
பாவனனெனிஸிகொண்டு3 ஹரி தானெ நிந்த1கி2ள
ஜீவரொளு
ப்ரத்யேகவாகி3 கரெஸுவ பி3ம்ப3ப்ரதிபி3ம்ப3 நாமதி3ந்த3 |
ஜீவனிகரகெ
யோக்3யதெக3ளில்ல விஷ்வஜக3
தீவலய
ஜீவரொளகி3த்து3 கர்மவமாடி3
தானேபேளுவ
யோக3தி4ஷ்டான நீசரெந்தா3வாவ காலக3ளொளு ||18
ஆதி3யொளு ஸ்ருஷ்டிகாலதி3 ப்ரக்ருதியொளு நிந்து
தா த3யதி3 மூரு கு3ணக3ளஸ்ருஜிஸி மேதி3னிய
மேலெ ஸாத்விக
ரஜோதாமஸக3ளெந்து3 பெஸரிடெ3 ஸத்ய ஸங்கல்ப |
ஈ தே3வதே3வகொ3த3கி3து தவஸுஸாரப3ளி
கீசராசர
ஜீவததிய கு3ணதொ3ளகி3ட்டு
ஹாதி3 தப்பிஸலுகொ3ட3தெ3 கர்மானுஸார நடெ3வனு ஸத்யஸங்கல்பனு ||19
தானெ கார்யவ
மாடி3பாபவெந்த3ருபுவம்
தானெ
க்ருத்யவ நடெ3ஸி ஸுக்ருதவெந்து3 ஸுரித3ப
தானரியத3வன தெரதொ3ளகி3த்து3 மிஷ்ரனெந்தா3டு3வம் ஜீவததிய |
தானெ தன்னய
மனவனித்து ஜீவரபொரெவ
தானெ மதகொ3ட3தெ3 ஜீவர மேலெ கோ1பி1ஸுவ
தானுதா3ஸினகை3த3வன தெரதொ3ளிருத ஹரி கு3ணயுக்த சேதனரொளு ||20
ஜீவரிகெ3 ருணரூபவாத3 கு3ணவனைஸ்ருஜிஸி
மாவினுத தன்ன
ஆக்ஞதி ஜீவரிகெ3 ஹோரிஸி
ஈ வித4த3 எரடொ3ந்து3 கு3ணவ ருணகடெ3யாகி3யிரலோஸுக3வெ அவரொளு ||
ஜீவ
கர்த்ருத்வ ப3ந்த4கஷக்ருதி ரூபாந்து
பாவனனெனிஸி
கொண்டு3 லிப்தனாக3தெ3 நிந்து
ஆவாவ
பக்வகாலக3ளரிது கு3ணருணவ ஸாவதா4னதி3தித்3து3வ ||21
ஆவ கு3ணருண பக்ஷகால ப3ல்லனோஜீவ
ஆவ கர்மக3ள து3ர்மத ப2லவ நெரெப3ல்ல
ஆவ துஷ்க்ருத
ஸுக்ருத ப2லஉண்ட3 ப்ரக்ஞா விஸேஷவிப்புதோ3 ஜனுமதொ3ளு |
தீவிகொண்டி3ஹ ஜன்மகு3ணருண மஹாப4யவு
டா2வரிது3 ஜீவரனு பாரகா3ணிஸி யுக்த
ஸ்ரீயரஸனொலியத3லெ ஒலிஸப3ல்லவருண்டே ஜட3சேதனர மத்4யதி3 ||22
நோவொந்து3 தனகா3கி3 பரிஹரிஸிகொளலரியெ
பாவகி3த விஷவ நிர்வஹிஸி கொளலந்தரிய
ஜீவனு
ரமாப்ரம்ம ருத்ராத்3யசிந்த்ய ஸத்கு3ணபூர்ண நரஹரியனு |
தாவொலிஸி
மெச்சிஸி ப4வார்ணவவ தா3டுவுதி3
தா3வ காலகு ஸாத்3யவஹுதெ3 அனஸூயெயம்
தா ஒலிது3 அனிமித்த பொரெவனெனலவனெ நிர்கு3ண ஜீவனீ த4ரெயொளு ||23
ஈ வித4த3 பா4வனெயு ஆவ ஜீவனொளித்து3
தானோவி
கருணதி3ம் மாள்பனோ ஷிரிரமண
பூ4வலயதொ3ளகெ3 தச்சேதன கு3ணதோ3ஷக3ளனு தா லெக்கிஸத3லெ |
பா4வி ஆகா3மி ஸஞ்சிதக3ளனு களெது3 ப4வ
நோவனீயதெ3 தன்ன ப4க்தி ஸம்பத3வித்து
ஈ வஸுந்த4ரெயொளகெ3 ஸ்ருஷ்டிகெ3 காவதன்னொளகி3ட்டு ஸுகு3ணி கருணி ||24
தானே கோபிஸி
தானே ஷாந்தனாத3பனொம்மெ
தானெ பெய்வம்
தானெ த3யகெ3ய்வனொளொம்மெ
தானெ நரகவனித்து
மரளி த3யவிட்டு மோக்ஷவனீவ ப4க்தக3ணகெ |
ஈ வித4த கோ1ப ஷாந்திக3ளிகா3ஸ்பத3வாத3
ஜீவக்ருத்யக3ள தானாசரிஸி நடெ3யுதிஹ
தே3வ கு3ரு ஸ்ரீனிவாசவிட்டலகெ3 வைஷம்யவுண்டெ க4ன சினுமயங்கெ3 ||25
இதி
ஸ்ரீகுருஸ்ரீனிவாசவிட்டலதாசர் இயற்றிய நிர்குணசார சந்தி முற்றிற்று.
***
ஸ்ரீகமலாபதி விட்டலதாசர் இயற்றிய பலஸ்ருதி சந்தி
ஸ்ரீமத3ஷ்வ க்3ரீவனொலுமெகெ3
தா4மரெனிப ஸ்ரீ
வாதிராஜரு
ஸ்வாமி ஸ்ரீ வ்யாசார்ய
விட்டலோபாஸ்ய ஸ்வப்னத3லி |
ஸ்ரீ மனோரமனெனிப தத்வ ஸு
ஸௌமனத3 மாலிகெயனித்து
த்3தா4ம கி3ரந்த2வ
ரசிஸினுதலி நுடி3த3 காரண3தி3 ||1
பா4ரத ஸு பா4க3வத
வாமன
கா3ருட3 ப4விஷோத்தர
பத3வு
சாரு விஷ்ணுரஹஸ்ய வாயு பஞ்சராத்ராக3மா
ஸார கு3ரு வ்ருத்த
ப்ரவ்ருத்த
ஈர ஸம்ஹிதாதி3த்ய வாக்3னேய
பார ரஸக3ள தோர்ப ஸ்ரீ
கு3ருமத்4வசாஸ்திரவு ||2
ஸார க்ரோடி3கரிஸலனுதி3ன
ஸாரெ வர்ணாபி4மானி தீ3னோ
த்3தா4ரகோ3ஸுக3
ஹரிகதா2ம்ருதஸாரவனு ரசிஸி |
ஸ்தை2ர்ய மானஸதி3ந்த3
பா4வி
பா4ரதிபதி வாதி3ராஜர
பூ4ரி கோஷகெ
பொப்பிஸுதலாபார முத3 படெ3த3 ||3
ஸாஸிரார்த்த2தொ3ளொந்து3
பத3கவ
காஷ விருவோ ஸ்ரீத3 ப்3ருஹதி
சாஸிரத3 நாமவனு யோசிஸி
இவரு கி3ரந்தத3லி |
ஈ ஸுரஹஸ்யவனரிது படி2பகெ3
யேஸு தூ3ரவோ முக்தி ப3ரிதா3
யாஸ ப3ட்டத3ரிந்த3
ப2லவேனில்லவே ஜக3தி3 ||4
ஹ எனலு ஹரியொலுவனு தா
ரி எனலு ரிக்தத்வ ஹரியுவ
க எனலு கத்தலெய அஞ்ஞானவனு பரிஹரிப
தா எனலு ஸ்தா2பிஸுவ
ஞானவ
ம்ரு எனலு ம்ருதி1 ஜனிய
பி3டி3ஸுவ
த எனலு ஹரி தன்ன மூர்த்திய தோருவனு
நித்ய ||5
ஸா எனலு ஸாதி4ஸுவ
முக்தே
ர எனலு ரதி இத்து ரமிபனு
காய வாங்மனதெ3ண்டு அக்ஷர
நுடித3ரத3ரொளகெ3 |
ஸ்ரீயரஸ விஷ்வாதி3
அஷ்டை
ஷ்வர்யரூபதி3 நிந்து தா
பர
கீய நெனிஸதெ3 இவன மனதொ3ளு
ராஜிபனு பி3ட3தெ3 ||6
ஹரியெனிபக3னிருத்3த3
த4ர்மவு
தூ3ரகிஸுவனு பரம ஹருஷதி3
த்வர கதா2யெனி
க்ருதிரமணனர்த்தி2க3ள ஹனிகரெவ |
வர அம்ருத யெனலாக3 ஸ்ரீ
சங்
கருஷணனெ காமஹனு யோசிப
ஸரஸஸாரனெ வாஸுதேவனு மோக்ஷ கொடு3திப்ப
||7
ஈ ரஹஸ்யவனரிது ப்ரதிதி3ன
ஸாரஸாக்ஷன பாத3கமலகெ
ஆரு பத3னந்திருவ ஸுஜனகெ
மேலே நுடி3த3 ப2ல |
ஸாரி ஸாரிகெ3 வத3கி3
ப3ருதலெ
ஸேரிஸுவரை விஷ்ணு மந்தி3ர
தோருவனு நிந்த3கர நிக1ரகெ1
நிரயவனு நித்ய ||8
ஜாருதனதி3 ஹரிகதா2ம்ருத
ஸாரக்ருத ரிஷி பா4ரத்3வாஜர
ஸார ஹ்ருத3யதி3
நிந்தா3 ஸகல ஸுசாஸ்திரதா3 லோகா |
ஸாரிஸாரிகெ3 மாடி3
மாடி3ஸி
ஸூரிகொ3ட்டானந்த3
சின்மய
பா1ரவாரஷயன ஸ்ரீ
கமலாபதிவிட்டலா ||9
***
ஸ்ரீஹரி சர்வோத்தமா வாயு ஜீவோத்தமா
ஜகன்னாத கேசவ பப்ளிகேஷன்ஸ்
380, 2a Main, 16th Cross
JP Nagar 4th Phase, Bengaluru 560078
Ph: 89044 58276. sathyatv123@gmail.com
Jagannaathakesava.blogspot.com
இதுவரை வெளியாகியுள்ள புத்தகங்கள்
1. ஸ்ரீஹரியின் 40 அவதாரங்கள். 352 பக்கங்கள். ரூ.200
2. 5 பரிசுத்த தேவதைகள் (பரசுக்ல த்ரயர்கள்) 290 பக். ரூ150
3. தந்தெமுத்து மோகனதாசர் (பரமப்ரிய சுப்பராய தாசர்). 270 பக்கங்கள். ரூ.150
4. ஸ்ரீசத்யவீர தீர்த்தர். 64 பக்கங்கள். ரூ.40
5. ஸ்ரீசத்யபோத தீர்த்தர். 164 பக்கங்கள். ரூ.70
6. ஸ்ரீசத்யத்யான தீர்த்தர். 216 பக்கங்கள். ரூ.110
7. மத்வகதாம்ருதம். 200 பக்கங்கள். ரூ.100
8. இந்தா குருகள காணேனோ. 48 பக்கங்கள். ரூ.30
9. ஸ்ரீவாதிராஜரின் ஸ்வப்னபத 120 பக்கங்கள் ரூ.70
10. ஸ்ரீமோகனதாசரின் கோலுஹாடு 120 பக்கங்கள் ரூ.70
|
ஹரிதாச விஜயம் தமிழ் மாத இதழ்
சந்தா விவரம் (36 பக்கங்கள்)
1 ஆண்டுக்கு ரூ.200/- 3
ஆண்டுகளுக்கு ரூ.500/-
5 ஆண்டுகளுக்கு ரூ.900/- 10 ஆண்டுகளுக்கு ரூ.1700/-
வங்கி விபரம்:
Sathya Narayanan, ICICI Bank - Savings account
A/c. No. 000101043177. IFSC: ICIC0000001
Cenotaph Road Branch, Chennai 18
|
ஹரிகதாம்ருதசார உரை - தமிழ் மொழிபெயர்ப்பு
https://hks-bhavaprakashike.blogspot.in என்னும் இணைய தளத்தில் ‘பாவபிரகாசிகை’ என்னும் (ஹரிகதாம்ருதசாரத்தின்) கன்னட உரையின்
தமிழாக்கம் - தினம் ஒரு பத்யம் - என்று வெளியிடப்பட்டு வருகிறது. ஹரிகதாம்ருத சாரத்தில்
ஈடுபாடுள்ள அனைத்து தமிழ் மாத்வர்களுக்கும் இதனை தயவு செய்து தெரிவிக்கவும்.
|
2020 ஆண்டில் வரும் அதிக ஆஸ்வீஜ மாதத்தில், புத்தக தானம் செய்யலாம். புத்தகங்கள் Bulkகாக வாங்கினால் தகுந்த தள்ளுபடி கிடைக்கும். மேலும் புத்தகங்கள் வருவதற்கும் இந்த நற்செயல் பயன்படும்.
|
|
ஸ்ரீஹரி சர்வோத்தமா வாயு ஜீவோத்தமா
எமது Android
app - "VEDHANIDHI"
* மத்வ சித்தாந்தத்தைப் பற்றி அறிய உதவும் செயலி
* 35 தலைப்புகளில் 5,000 Objective type கேள்வி பதில்கள்.
* தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் கேள்வி பதில்கள்
* Google Play Store சென்று VEDHANIDHI என்று தேடவும்.
* செயலி தரவிறக்கக் கட்டணம் ரூ.150.
* தரவிறக்கினால் உடனடி புத்தகப் பரிசு உண்டு.
* செயலியில் சரியான விடைகளைக் கொடுத்தாலும் பரிசு.
* இன்றே
VEDHANIDHIஐ தரவிறக்கி, பயன்பெறவும்
|
ஹரிதாச விஜயம் - மாத இதழ் - ஆன்லைனில் படிக்க
*
‘Readwhere' Android appனை Download செய்யவும்
* Search
Boxல் 'Haridasa Vijayam' என்று தேடவும்.
* 1 மாத இதழ் மட்டும் படிக்க: ரூ.10. 1 ஆண்டு மின்னிதழ் சந்தா : ரூ.100
* அங்கேயே ‘Subscribe' க்ளிக் செய்து, பணத்தைக் கட்டவும்.
* மாதாமாதம் Readwhere appல் ‘Shelf'ல் புது இதழ், பிரதி 25ம் தேதி வெளியாகும்.
* eBook சந்தா பணத்தை எங்களுக்கு அனுப்பக்கூடாது.
|
e-books (மின் புத்தகங்கள்)
இன்னும் புத்தகங்களாக வராத நமது
மேலும் பல தமிழ்ப் புத்தகங்கள், மின் புத்தகங்களாக அமேசான் தளத்தில் கிடைக்கின்றன. Amazon Kindle கருவியிலோ, Kindle செயலியிலோ
இவற்றை தரவிறக்கி படிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளவும்.
ஹரிதாச சாகித்யத்தில் கேசவ நாமா
|
ஸ்ரீவித்யாபிரசன்ன தீர்த்தர் நாடகங்கள்
|
ஜகன்னாததாசர் கட்டுரைகள் - 3 பாகங்கள்
|
ஸ்ரீவித்யாபிரசன்ன தீர்த்தர் கட்டுரைகள்
|
கோவிந்தாஷ்டகம்
|
பலவிது பாள்துதக்கெ
|
நாராயண பஞ்சர - அர்த்தத்துடன்
|
ஸ்ரீரகூத்தம தீர்த்தர்
|
மத்வ நாமா - அர்த்தத்துடன்
|
குருபக்திசுதா
|
அக்ஷரமாலிகா ஸ்தோத்திரங்கள்
|
குருகோவிந்த விட்டலதாசர் சரிதம்
|
ஜாம்பவதிப்ரிய விட்டல தாசர் கட்டுரைகள்
|
ஹரிதாச ஹ்ருதய
|
|
|